January 2017 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Sunday, 8 January 2017

அநாச்சாரங்களும் போலி சைவக் கூட்டங்களும்

January 08, 2017 0
|| சிவாத்பரதரம் நாஸ்தி ||


    






சைவரிடையே  போலிக் கூட்டங்கள் பல உண்டு.அதில் ஒன்று,மது மாமிசம் புசிப்பது,பரஸ்திரி கமனம் புரிவது,சூதாடுவது என்று அனைத்து அநாச்சாரங்களை செய்வார்கள்.ஆனால் பகலில்,விபூதி ருத்திராட்சம் அணிந்துக்கொண்டு,சிவாலயம் செல்வது,திருமுறை ஓதுவது என்று இருப்பார்கள்.இவர்களின் நடத்தையீனத்தை எடுத்துக்கூறி அறிவுரை கூறினால் நாயன்மார்களும் இது போன்ற அநாச்சாரங்களை செய்தாலும் இறைவர் அருளினார்,அதனால் பக்தி ஒன்றே போதும் என்கின்றனர்.இன்னும் சிலர்,வேதம்,சிவாகமம்,சிவதீட்சை,சைவ சாஸ்திரம் எல்லாம் வேண்டாம்,பக்தி ஒன்றே போதும் என்கின்றனர்.இந்த கீழ்களுக்கு உண்மையில் சிவபக்தியும் இல்லை,குருபக்தியும் இல்லை.தாந்தோன்றித்தனமாக செயல்பட்டுக்கொண்டு அதற்கு குதர்க்கமாக நாயன்மார் சரிதையை உதாரணம் காட்டுவார்கள்.அதனால் இந்த துர்மதிகளின் ஒழுக்கக்கேட்டை நம்பி மக்கள் மயங்காவண்ணம் விளக்கம் கொடுக்கவே இப்பதிவாம்.

நாயன்மார்களில்,கண்ணப்பர் பன்றியிறைச்சியை நிவேதனமாக அளிக்க,சாக்கியர் கல்லால் சிவலிங்கத்தை அடிக்க,மூர்க்கர் சூதாட்டம் செய்ய,இவர்களுக்கு எல்லாம் சிவனருளியது எந்தவகையில் அறம் என்ற கேள்வி எழலாம். புண்ணியங்கள் இருவகை உண்டு.ஒன்று பசு புண்யம்,மற்றொன்று பதி புண்யம்.பசு புண்யம் என்பது சாதாராண தர்மத்தை பின்பற்றினால் கிடைப்பது.அதாவது மது அருந்தாமல் இருப்பது,மிருகவதை செய்து அதன் மாமிசத்தை புசிக்காமல் இருப்பது,பிறருக்கு இன்னல் செய்யாமல் இருப்பது போன்றதாம்.பதி புண்ணியம் என்பது சிவதர்மத்தை நிலை நாட்ட செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் புண்ணியம். சைவப் பகைவர்களை வீழ்த்துதல், சிவதர்ம பிரச்சாரம் செய்தல்,சிவாலய கைங்கர்யம்,சிவனடியாரை காத்தல்,பசுக்காத்தல் போன்றவையாம்.

பதி புண்ணியத்தைப் பெற பசுப்புண்ணியத்தை சில சமயம் மீறலாம்.உதாரணத்திற்கு,ஒருவருக்கு இன்னல் செய்யாமல் இருந்தால் பசு புண்ணியம்.ஆனால்,அந்த நபர் சிவனடியார்களை துன்புறுத்துவது,சிவதர்மத்தை அழிக்க முயற்சி எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டால்,அவரை கொலை செய்யலாம்.பதி தர்மத்தை நிலை நாட்ட பொது தர்மத்தை மீறலாம் இங்கு.கொலை என்பது பாவக்காரியமாக இருப்பினும், சிவதர்மத்தை நிலை நாட்டவும், பிறர் எதிர்காலத்தில் இதுபோன்ற சைவ விரோத செயலில் ஈடுபட்டு நரக தண்டனை பெறாமல் இருக்கவும்,கொலைப் புரியலாம்.


நாயன்மார்களில் பலர் அப்படிப்பட்டவர்களே. மூர்க்க நாயனார் சூதாடினார்.பொது தர்மத்தின்படி அது தவறு.அவர் தன் சுயநலத்துக்கு பொருளீட்ட அப்படி செய்தால் அது தவறேயாம்.ஆனால் அவரோ ஓர் ஏழை.சிவனடியார்களுக்கு மாஹேஸ்வர பூஜை செய்யவும்,சிவாலய கைங்கர்யம் செய்யவும் பணம் இல்லாததால்,சூதாடினார்.சூதாடி கிடைத்தப் பணத்தை சிவதர்ம விஷயங்களுக்கே செலவு செய்தார்.அதனால்,சிவதர்மத்தைக் காக்க பொது தர்மத்தை அவர் மீறினார்.அதனால் இறைவன் அருளினார் மூர்க்க நாயனாருக்கு.


சிலர்,கண்ணப்பரை வம்புக்கிழுத்து,அவர் ஒரு சாதாரண வேடர்,வேதம் சிவாகமம் அறியாதவர்,தீட்சை பெறாதவர்,இருப்பினும் அவரின் பக்திக்கு தான் இறைவன் அருளினார்,அதனால் தீட்சை,சாஸ்திரம் கற்றல் போன்றவை வேண்டாம் என்கின்றனர் சில மந்தமதிகள்.இவர்கள் சித்தாந்த சாஸ்திரம் படிக்காததால் இப்படி மூடர்களாய் உள்ளனர்.நாயன்மார்கள் சாமு சித்தர் என்று வழங்கப்படுகிறார்கள்.அதாவது சென்றப் பிறவிகளிலேயே சிவதீட்சைகளைப் பெற்று,சிவாகமத்தில் கூறப்பட்ட சரியை,கிரியை,யோகத்தை முடித்து,பிறகு அதே ஞானத்தோடு பிறந்து சிவதர்மம் நிலை நாட்டினர். இதனை தமது சிவஞானபோத உரையான "சிவஞானபோத வசனலங்கார தீபம்" எனும் நூலில்,காசிவாசி சாம்பவஸ்ரீ செந்தில்நாத ஐயர் விளக்குகிறார்.மேலும், சிவதீட்சை இல்லாமல் மோட்சம் இல்லை என்பதே சைவத்தின் கருத்து.இதனை சிவாகமங்கள் மூலமும்,அவற்றின் வழி நூல்களான சைவபூஷணம் போன்ற சைவ சாஸ்திரங்களிலும் காணலாம்.ஆகையால்,நாயன்மார்களும் சென்றப் பிறவிகளில் சிவதீட்சைப் பெற்று,வேத சிவாகமங்களைக் கற்று,சிவபூசையாதிகளைச் செய்தே உள்ளனர்.தீட்சை,சிவாகம கற்றல்,சிவபூசை,சிவபுண்ணியம் செய்தல்,இவை எல்லாம்  இல்லாமல் இறையருள் கிட்டாது,முக்தியும் கிட்டாது.
Read More

பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளாரா ? இஸ்லாத்தை பவிஷ்ய புராணம் புகழ்ந்துள்ளதா ?

January 08, 2017 0
|| சிவாத்பரதரம் நாஸ்தி ||

மஹ்ஹம்மதிய  கர்வ பங்கம்- பாகம் 1


பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளாரா ? இஸ்லாத்தை பவிஷ்ய புராணம் புகழ்ந்துள்ளதா ?

முஸ்லிம்கள், நம்மிடம் அடிக்கடி முன்வைக்கும் ஒரு விஷயம் ,பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளார் மற்றும் அதில் இஸ்லாம் புகழப்பட்டுள்ளது என்பதாம்.
முதலில் முஸ்லிம்கள் பவிஷ்ய புராணத்தை படிக்காமல் ஜாகிர் நாயக் போன்ற வேத,புராண அறிவு இல்லாத போலிகளின் புரட்டை நம்பியே நம்மிடம் இதை கூறி வருகின்றனர்.பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான செய்தியை இனி பார்ப்போம் .பவிஷ்ய புராணம்,பிரதிசர்க பர்வம்,3ஆம் அத்தியாயம் :

....அக்காலக்கட்டத்தில்,அந்த (சாலிவாஹன ) ராஜ பரம்பரையின் பத்தாவது மன்னராக இத்தரணியில் திகழ்ந்தார். நற்பண்புகள் குறைந்துக்கொண்டு வருவதை கண்ணுற்ற அரசர்,காளிதாசரை தளபதியாகக் கொண்ட பத்தாயிரம் வீரர்களால் ஆன ஒரு படையைக் கொண்டு,திக்விஜயம் புரிய புறப்பட்டார்.காந்தார தேசத்தவர்,மிலேச்சர்,சாகர்..... போன்றோரை அவர் வெற்றிக் கொண்டார்.அவர்களைத் தண்டித்து, பெரும் செல்வத்தை ஈட்டினார்.அதன் பின்,மஹமதா எனும் மிலேச்ச தர்ம ஆச்சாரியனுடன் தமது பிற சேவகர்களுடனும் பாலைவனத்தில் வீற்றிருந்த சிவபிரானை தரிசிக்கச் சென்றார்.சிவபிரானை (சிவலிங்கம்) கங்கை நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து,தனது அகத்தில் ,பஞ்சகவ்வியத்தைக் கொண்டு (அகப்) பூஜை செய்தார்.சிவபிரானை ஸ்தோத்திரங்களால் வழிபட்டு திருப்த்திபடுத்தினார்.

சூத முனிவர் கூறினார் : அரசனின் ஸ்தோத்திரங்களுக்கு செவிமடுத்த சிவபிரான் கூறினார் : போஜராஜனே ! மஹாகக்கேஸ்வரம் எனும் இடத்துக்குச் செல்லவும்,அவ்விடம் வாஹிகம் என்றழைக்கப்படுகிறது.மிலேச்சர்களால் அசுத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்தக் கொடும் தேசத்தில்,தர்மம் அழிந்துவிட்டது.நான் முன்பு சாம்பராக்கிய திரிபுராசுரன் எனும் ஓர் அசுரன் ஒருவன் உள்ளான்,பலியின் கட்டளையால் மறுபடியும் உருவெடுத்துள்ளான்.பிசாசைப் போன்ற செயல்களை உடைய அவன் பெயர் மஹமதாம்.அதனால்,இந்தத் தீய இடத்துக்கு நீ செல்லக்கூடாது,அரசனே ! எனது அனுக்ரஹத்தால் உன் புத்தி தூய்மையாகும்.இதைக் கேட்ட அரசரும் தனது தேசத்துக்குத் திரும்பினார், மஹமதாவும் அவர்களுடன் சிந்து நதியின் கரையை வந்தடைந்தான்.அவன் மாயையில் கைத்தேர்ந்தவனாகையால்,அரசரிடம் கூறினான் : சிறப்பு மிக்க  அரசரே  ! இதோ பாரும்,உமது இறைவன் எனது அடிமையாகிவிட்டான்,அதனால் எனது  எச்சங்களை உண்பதைப் பாரும். இதனைக் கண்ணுற்ற அரசர்,ஆச்சரியம் உள்ளவராய் ஆனார்.ஆத்திரமடைந்த காளிதாசர், "மூடனே,அரசரை ஏமாற்ற மாய வித்தை ஒன்றை உருவாக்கியுள்ளாயே ! உன்னை கொலை செய்துவிடுவேன் ! மிக இழிந்தவன் நீ " 


மதினா என்பது அவர்களின் புனித க்ஷேத்திரமாம்.மாய வித்தையில் கைத்தேர்ந்த மஹமது,ஒரு பூதத்தின் உருவை எடுத்துக்கொண்டு, போஜ ராஜர் முன் ஓர் இரவு தோன்றினான். "அரசே ! உமது (சைவ) சமயமே அனைத்துச் சமயங்களிலும் சிறந்ததென அறியப்படுகிறது. எனினும் இறைவனது (பரசிவம்) ஆணைக்கிணங்க,நான் ஒரு கொடூரமான பைசாச மதத்தை உருவாக்கப்போகிறேன். எனது மதத்தைப் பின்பற்றுபவர்களது அறிகுறிகள் யாதெனில்,அவர்கள் தங்களது ஆண்குறியை வெட்டிக் கொள்வர்,சிகை வைத்துக் கொள்ள மாட்டார்கள்,தாடியை வைத்துக்கொள்வர்,அதிக சப்தம் இட்டு அனைத்தையும் உண்பார்கள்.சுத்தி செய்யாமல் உணவை உண்பார்கள்.தர்மத்தை அழிக்கும் அவர்கள் முசல்மான்கள் என்றழைக்கப்படுவர்".இவற்றை எல்லாம் கேட்ட அரசர் தனது இருப்பிடம் திரும்பினார்,அந்த பிசாசும் (மஹமதா) தனது இருப்பிடம் திரும்பியது.


ஆக,நண்பர்களே மேலே உள்ள பகுதியில் கூறப்பட்டுள்ள செய்தி,இஸ்லாத்தின் ஸ்தாபகர் முஹம்மதை குறிப்பிடுகிறது என்றால் ,முஹம்மது திரிபுராசுரனின் மறுபிறப்பு என்பதையும்,இஸ்லாம் ஒரு பிசாசு மதம் என்பதையும், முஹம்மது மாய வித்தைகள்,பில்லி,சூன்னியத்தில் கைத்தேர்ந்தவர் என்பதையும்,சைவ சமயமே உண்மை சமயம் என்பதையும்,இஸ்லாம் மக்களை வழிகெடுக்க  சிவபிரான் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் முஸ்லிம்கள் ஏற்க வேண்டும்.இதை முஸ்லிம்கள் ஏற்கத் தயாரா ?

மேலும், இந்தப் பகுதியை இடைக்கால இந்தியச் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,சில உண்மைகள் தெரியும்.11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் போஜராஜ எனும் சைவ மன்னர் .இவர் சபையில்,ஆந்திரக் காளிதாசர் என்பவர் பண்டிதர்,கவியாகவும் உற்ற நண்பராகவும் திகழ்ந்தார்.இதே காலக்கட்டத்தில் தான் கஜினியை மையமாக் கொண்டு மஹ்முத் (Mahmud of Ghazni) எனும் துர்க்க இனத்தவன் ஆண்டான்.இந்த மஹ்முத் தான் இஸ்லாத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து தேசத்தில் வலுக்கட்டாயமாக பரப்பியவன்.ஒருவேளை இவன் ,ஆங்கிலத்தில் black magic என்றழைக்கப்படும் பில்லி,சூன்னியம் போன்ற ஒழுக்கமில்லா வழிபாட்டில் ஈடுபாடுள்ளவனாக இருந்திருக்கலாம். சோமநாதர் ஆலயத்தை அசுத்தப்படுத்தியவன் இவனே.இதைத் தான் ,சிவபிரான் தன் எச்சங்களை திண்ணுவதுபோல் மாயை ஒன்றை உருவாக்கினான் என்று புராணம் கூறுகிறதோ என்னவோ. இவன் மீது ஆத்திரம் கொண்ட போஜ தேவர்,இவனை ஒழிக்க பெரும்படை திரட்டி வந்ததும் வரலாற்று உண்மையே.இதைத் தான் போலிருக்கு,காளிதாசர் இவனை கண்டித்ததாக புராணம் கூறுகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால்,இது 11ஆம் நூற்றாடில் வாழ்ந்த போஜ தேவர் மற்றும் கஜ்னி மஹ்முத் பற்றிய செய்தியாகவே திகழ்கிறது.

இஸ்லத்தின் ஸ்தாபகர் முஹம்மது சிந்து தேசத்துக்கோ இந்தியாவுக்கு வந்ததாகவோ அல்லது எந்த இந்திய மன்னனையும் சந்தித்ததாகவோ எந்த இஸ்லாமிய சீரா (முஹம்மதின் வரலாற்று ) நூலோ அல்லது ஹதீஸோ குறிப்பிடவில்லை.எது எப்படியோ, இந்த பவிஷ்யப் புராணத்தை முஸ்லிம்கள் ஏற்றால், முஹம்மது மற்றும் இஸ்லாத்தின் மீது அது வைக்கும் பழிகளையும் ஏற்க வேண்டும். ஏற்க முன்வருவீர்களா முஸ்லிம்களே ?

1. மிலேச்சன் : பண்பாடு இல்லாத காட்டுமிராண்டி, பசுமாமிசம் உண்பவன்,இறை நூல்களுக்கு எதிராக பேசுபவன் (நாத்திகன்) , பாவி,இழிவானவன்

2.பைசாச தர்மம் = பிசாசு மதம் . அநாச்சாரங்களை,ஒழுக்க இன்மையை உடைய மதம்



Read More

அரபு இஸ்லாமிய படையெடுப்பை முறியடித்த ராஜஸ்தான் சைவ சிம்மம்,பப்பா ரவல்

January 08, 2017 1

சிவமயம்
ஸ்ரீ பரசிவப் பிரபு திருவடி போற்றி
சைவ சித்தாந்த ஆச்சாரியர்கள் திருவடி போற்றி


சிந்து தேசத்தின் மீது ஆறு முறை படையெடுப்புக்களை அனுப்பியது உமையா கலிப்பா முஹம்மதிய அரசு. அதில் ஐந்து படையெடுப்புக்கள் சிந்து தேசத்துப் படையிடம் படுதோல்வி அடைந்தது.ஆறாம் படையெடுப்பு மட்டுமே,இப்னு கஸீம் தலைமையில் வெற்றிப் பெற்றது,அதுவும் சூழ்ச்சியால்.சிந்தை கைப்பற்றிய முஹம்மதிய அரசு,பாரதத்திற்குள் இன்னும் ஆழமாக வேரூன்ற பல படையெடுப்புக்களை நிகழ்த்தியது.வட நாட்டிலுள்ள ராஜஸ்தான் பகுதியின் மீது முஹம்மதியப் படை பயணித்தது.ஆனால் இந்த படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.அதற்கு மூலக்காரணம் பப்பா ராவல் என்ற சைவ மன்னரது வீரமே.


பப்பா ரவல் கால போஜர் என்றும் அழைக்கப்பட்டார்.அவர் மேவார் ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவராவார்.பப்பா ராவல் ஸ்ரீ கோரக்ஷநாதர் எனும் பாசுபத சைவப் பிரிவின் ஆச்சாரியரின் சிஷ்யராய் இருந்தார்.ஸ்ரீ கோரக்ஷநாதர்,பப்பா ரவலிடம் குக்ரி எனும் போர் கருவியை அருளி,முஹம்மதியர்களுக்கு எதிராய் போர் புரிய கட்டளையிட்டார். பப்பா ரவல் நீதி தவறாத அரசர் மட்டுமின்றி,ஒரு மாபெரும் போர்த் தளபதியாகவும் திகழ்ந்தார்.இதனை உறுதி செய்கிறது புகழ் மிக்க ராஜஸ்தான் போர்.உமையா முஹம்மதிய படைக்கு எதிராக ஆரம்பத்தில் பப்பா ரவல் மட்டுமே எதிர்த்துப் போரிட்டு வந்தார்.வெறும் 4000 வீரர்களைக் கொண்டு 30 000 முஹம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டார்.பிற்காலத்தில் மற்ற ராஜபுத்திர அரசர்களுடன் கூட்டுறவு ஏற்படுத்தி முஹம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டார்.ராஜஸ்தானில் நடந்த பல போர்களின் தொகுப்பே ராஜஸ்தான் போர்.பிற ராஜபுத்ர ராஜ்ஜியங்களின் அரசர்களையும் தளபதிகளையும் ஒன்றிணைத்து, ராஜபுத்திர கூட்டுப் படையை (confederation) உருவாக்கினார் பப்பா ரவல். ராஜபுத்திர கூட்டுப் படை சிறிய ராஜ்ஜியங்களை கொண்டதால்,ஒரு மாபெரும் படையை திரட்ட முடியவில்லை.இந்த கூட்டுப் படையின் மொத்த ராணுவ வீரர் எண்ணிக்கை வெறும் 40 000. பப்பா ரவலுடன் இந்த கூட்டுப் படையில் சேர்ந்த பிற ராஜ்ஜியங்களில் சாலுக்ய ராஜ்ஜியம் மற்றும் குர்ஜர-பிரத்திஹார ராஜ்ஜியம் முக்கிய இடத்தை வகித்தன.இந்த ராஜபுத்திர கூட்டுப் படையை எதிர்த்து,அன்றைய காலக்கட்டத்தின் மிக வலுவான சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த உமையா எனும் முஹமதிய அரசு 100 000 முஹம்மதிய வீரர்களைக் கொண்ட ஒரு மாபெரும் படையை ராஜஸ்தானுக்கு அனுப்பியது.அதாவது ராஜ புத்திர கூட்டுப்படையைவிட இரண்டறை மடங்கு பெரும்படை அந்த முஹம்மதியப் படை. ராஜபுத்ர படைக்கு தலைமைத் தாங்கினார் பப்பா ரவல் எனும் சைவ மாவீரர். பப்பா ரவல் மஹாசேனாபதியாகத் திகழ,அவருக்குத் துணையாக முதலாம் நாகபட்டர்,இரண்டாம் விக்ரமாதித்யர் போன்றோர் தளபதிகளாய்த் இருந்தனர்.முஹம்மதிய உமையா படைக்கு ஜுனைது இப்னு அப்துல் அல்-ரஹ்மான் அல்-மூரி, தமீன் இப்னு ஸைது அல்-உத்பி போன்றோர் தலைமைத் தாங்கினர்.

இரண்டுப் படைகளும் ராஜஸ்தான் பகுதியில் மோதின.அதில்,முஹம்மதிய படையின் தளபதி ஜுனைதை பப்பா ரவல் வெட்டி வீழ்த்தினார்.இந்த வீரச் செயலால் முஹம்மதியப் படை கதிகலங்கி ஓட்டம் கண்டது.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,பப்பா ரவலின் புகழ் எங்கும் பரவியது.முஹம்மதியப் படை மத்தியில் அவர் சிம்மசொப்பனமாக திகழ்ந்ததோடு அவர்களின் மதிப்பையும் பெற்றார். ராஜஸ்தான் போருக்குப் பிறகு,உமையா முஹம்மதிய படைகள் சிந்து தேசத்து எல்லையோடு நின்றது. பாரதத்தின் பிற தேசங்களை உமையா கலிப்பா அரசு கைப்பற்ற முடியவில்லை.காஷ்மீரத்தின் மீது ஒரு முறை படையெடுத்தது,ஆனால் காஷ்மீரத்து சிம்மம்,லலிதாதித்ய முக்தபீடரிடம் படுதோல்வியடைந்து சின்னாபின்னமானது.இந்தப் போருக்கு அடுத்து,ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி எனும் நகரை நோக்கி படையெடுத்தார் பப்பா ரவல்.கஜினியை ஏற்கனவே சலீம் எனும் முஹம்மதிய ஆட்சியாளன் கைப்பற்றியிருந்தான்.அவனைப் போரில் தோற்கடித்து, கஜினியை தன் ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவந்தார் பப்பா ரவல்.சலீமின் மகளையும் மணம் புரிந்தார். ஆப்கானிஸ்தான் மட்டுமின்றீ,ஈரான் மற்றும் ஈராக் வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார் இந்த மாவீரர்.இப்படி பல்முனைகளில் முஹம்மதிய ஆக்கிரமிப்புக்களை தோற்கடித்து,அவர்களின் பலத்தை வெகுவாகக் குறைத்தார்.பப்பா ரவலுக்கு 30 மனைவியர் இருந்தர்.அவர்களில் பலர் ஈரான், அரபு மற்றும் பிற மத்தியக்கிழக்கு முஹம்மதிய தேசத்தவர். பப்பா ரவலின் 100 பிள்ளைகளில் 30 பிள்ளைகள் அவரது முஹம்மதிய மனைவிகளிடத்து உதித்தவர்கள்.இவர்கள் பத்தன்கள் எனப்பட்டனர்.இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பத்தன் முஹம்மதியர்கள் பப்பா ரவலின் வழித் தோன்றல்களே.

பப்பா ரவல் ஒரு சிறந்த சிவபக்தராகையால் ஏகலிங்கர் சிவாலயத்தை கட்டுவித்தார்.தனது வெற்றிகள் யாவும் ஏகலிங்கரின் அருளால் கிட்டியது என்றும்,ஆதலால் அவரே தனது ராஜியத்தின் உண்மையான ஆட்சியாளன் என்றும்,தான் வெறும் மந்திரி மட்டுமே என்றும் அவர் கருதினார்..பாரதத்துக்கு உறுதியான தூணாக விளங்கிய பப்பா ரவல்,பிற்காலத்தில் சந்நியாசம் மேற்கொண்டார்.






Read More

ஷைத்தான் என்பது தீய எண்ணங்களின் குறியீடா அல்லது ஒரு தனி நபரா ?

January 08, 2017 0
|| சிவாத்பரதரம் நாஸ்தி ||

ஷைத்தான் என்பது ஒரு குறியீடு என்றும், தீய எண்ணங்களுக்கு உவமையாக கூறப்படுகிறது என்றும்,அது ஒரு தனி நபரைக் குறிக்கவில்லை என்றும் முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர்.இது ஏனெனில்,ஹதீஸில் பரவலாகக் கிடக்கும் புளுகு மூட்டைகளையும் மூட நம்பிக்கைகளையும் முஸ்லிம் அல்லாதோர் இன்று அறியத்தொடங்கியதாலும்,ஹதீஸ் பக்கமே போகாத,தெரியாத  முஸ்லிம்கள் பலர் ஹதீஸ்களின் முட்டாள்தனத்தை அறிந்துக்கொண்டு,எங்கே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர் என்பதாலும் சில முஸ்லிம்கள் இப்படி ஹதீஸ்களுக்கு புதிய வியாக்யானம் செய்து வருகின்றனர்.

உண்மையிலேயே ஷைத்தான் என்பது ஒரு தனி நபரைத் தான் குறிக்கும்.இதற்கு ஆதாரம் ஹதீஸிலேயே உள்ளது.

Narrated Abu Huraira:
The Prophet once offered the prayer and said, "Satan came in front of me and tried to interrupt my prayer, but Allah gave me an upper hand on him and I choked him. No doubt, I thought of tying him to one of the pillars of the mosque till you get up in the morning and see him. Then I remembered the statement of Prophet Solomon, 'My Lord ! Bestow on me a kingdom such as shall not belong to any other after me.' Then Allah made him (Satan) return with his head down (humiliated)."  [ Sahih Bukhari,Volume 2,Book 2,Hadith Number 301 ]


இதன் மொழிபெயர்ப்பு :

தொழுகை நடத்தும்போது இவ்வாறு   முஹம்மது அறிவித்ததாக அபு ஹுரைரா அறிவித்தார் : "ஷைத்தான் என் முன் தோன்றி என் தொழுகையை கலைக்க முயற்சித்தான். அல்லாஹ் என் கை ஓங்கும்படிச் செய்ய,அவன் கழுத்தை நெறித்தேன்.காலையில் நீங்கள் அவனை காணுமாறு, அவனை மசூதியின் ஒரு தூணில் கட்டிப்போட எண்ணினேன்.ஆனால் நபி சுலைமானின் ,"ஆண்டவா ! எனக்குப் பிறகு வேறொருவர் கைக்கு போகாத ராஜ்யத்தை எனக்கு அருள்வாயாக !" என்று ஒலிக்கும் வாசகத்தை எண்ணிப் பார்த்தேன்.(அவமானத்தால்) குனிந்தத் தலையுடன் ஷைத்தான் திரும்பும்படி அல்லாஹ் செய்வித்தான்." [ சஹிஹ் புக்ஹாரி, தொகுதி 2,புத்தகம் 2 , எண் 301 ]


ஷைத்தான் என்றால் தீய எண்ணம் என்று சாக்குப் போக்குக் கூறிய அதே முஸ்லிம்கள்,இதற்கு ஒரு சமாதானம் கூறுவார்கள்.அதாவது, முஹம்மது தொழுகை நடத்துங்காலம்,ஷைத்தான் அவர் தொழுகையை கலைக்க முயற்சித்தம் அந்த ஷைத்தானை முஹம்மது வீழ்த்தியற்கும் விளக்கம் யாதெனில் தொழுகையிலிந்து அவரை விலக்க தீய எண்ணங்கள் தோன்றியதற்கும் அல்லாஹ்வின் உதவியால் அத்தீய எண்ணத்தை அவர் வெற்றிக்கண்டதற்கும் உவமை என்பதாகும்..

மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிபோல் தோன்றும்.ஆனால் உற்று நோக்கினள் அதன் பொறுத்தமில்லா தன்மை புரியும்.இந்த ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளது,ஷத்தானை வீழ்த்தியதும்,அவனை தூணில் கட்ட முஹம்மது முயற்சித்தார் என்று.தீய எண்ணங்களுக்கு உருவம் இல்லாதபோது,அவற்றை நாம் எப்படி கைகளால் பிடிக்க முடியும்,கயிற்றால் கட்ட முடியும் ? மேலும்,ஷைத்தானை பிறர் பார்க்கும்படி தூணில் கட்ட தாம் நினைத்ததாகவும் முஹம்மது கூறியிருக்கிறார்.உருவமில்லா தீய எண்ணத்தை பிறர் எப்படி பார்க்க முடியும் ?
மேலும், முஹம்மது அப்பழுக்கற்றவர்,தவறே செய்யாதவர் (மாஸும்/ma'sum) என்பது தான் இஸ்லாத்தின் கொள்கை.ஆக, முஹம்மதுக்கு தொழுகையின்போது தீய எண்ணம் ஏற்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே கேள்வி கேட்பதாகும்.

ஆக,ஷைத்தான் என்பது தீய எண்ணங்களுக்கு உவமை அல்ல,மாறாக அது ஒரு தனி நபர் தான் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்