இஸ்லாமிய சட்டப்படி, விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகள் மற்றும் அவளின் பெண் உறவினர்களையும் மணந்துக்கொள்ளலாம் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 13 April 2017

இஸ்லாமிய சட்டப்படி, விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகள் மற்றும் அவளின் பெண் உறவினர்களையும் மணந்துக்கொள்ளலாம்



" விபச்சாரத்தின் (மனைவி வேறொரு ஆணுடன் அல்லது கணவன் வேறொரு பெண்ணுடன் புணர்ச்சி செய்தல்) மூலம் பெறப்படும் மகள் ,அவளது சகோதரி ,பேத்தி போன்ற பெண் உறவினர்களை ஒரு ஆண் மணம் புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது,இது பல பண்டிதர்களின் கருத்தும் கூட,(எனினும்) மாலிக் மற்றும் ஷாபி அது தகும் என்று கூறுகின்றனர் ஏனெனில் அவள் அவனுக்கு அந்நியமானவள் மற்றும் அவனுடன் உறவு முறையில் இல்லாதபடியால்"   [ புகழ்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாமான ஈமாம் இப்னு கதமாவின் ' அல்-முக்னி​' (Al-Mughni), தொகுதி 7,பக்கம் 485 ]

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

ويحرم على الرجل نكاح بنته من الزنى ، وأخته ، وبنت ابنه ، وبنت بنته ، وبنت أخيه ، وأخته من الزنى . وهو قول عامة الفقهاء . وقال مالك ، والشافعي في المشهور من مذهبه : يجوز ذلك كله ; لأنها أجنبية منه ولا تنسب إليه شرعا

மலிக் மற்றும் ஷாபி போன்றோர் சுன்னி இஸ்லாத்தின் நான்கு  மத்ஹபில் (பிரிவு) மலிக்கி மற்றும் ஷாபி எனும் இருப்பிரிவை ஸ்தாபித்த புகழ்ப்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாம்கள்.இவர்களின் சட்ட திட்டத்தை வைத்து தான் சுன்னி முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தை கடைபிடிக்கின்றனர்.இப்படி சுன்னி இஸ்லாத்தின் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள ஈமாம்களின் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் கருத்தைப் பாருங்கள் ! இப்படித் தான் இஸ்லாத்தின் ஈமாம்கள் பல காம நூல்களை/பகுதிகளை மதத்தின் பெயரால் இயற்றி அதற்கு மதச்சாயம் பூசி,முஸ்லிம்களை முட்டாளாக வைத்துள்ளனர்.முஸ்லிம்கள் சிந்திக்க மாட்டார்களா ? அல்லது இஸ்லாத்தில் சேர்ந்தவுடன் சிந்திக்கும் திறன் அழைந்துபோய் விடுமா ?

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்