விஷ்ணு,சிவபிரானின் முதன்மை சிஷ்யர் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 30 July 2016

விஷ்ணு,சிவபிரானின் முதன்மை சிஷ்யர்

ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம் ஸ ஏவாதிகுருர்புதா:|
தஸ்ய சிஷ்யோ மஹாவிஷ்ணு : ஸர்வஜ்ஞாந மஹோ ததி :|| -சிவபுராணம்


பொருள் : மிகுந்த அறிவுடையோர்களே,எல்லா வித்தைகளுக்கும் ஈசானன்,அவரே ஆதிகுரு.
சர்வஞான சாகரராகிய மஹா விஷ்ணு,அவரது சிஷ்யர்.

மஹாவிஷ்ணுவானவர்,ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியராக அவதரித்து ,வைணவத்தை கண்டித்து,சிவபரத்வம் சாதித்து,சிவதர்மமே இறை மார்க்கம் என்று ஸ்தாபித்து அருளிய வரலாற்றை நினைவில்கொள்க

 உதவிய நூல் :"சமய சாதனம்" எனும் சைவ பத்திரிக்கை

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்