July 2016 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 30 July 2016

"சிவ" நாம விளக்கம்

July 30, 2016 0
முழுமுதல் தன்மை தமக்கே இருப்பதால்,இறைவன் "சிவன்" என்றழைக்கப்படுகிறான்."சிவ" என்றால் மங்கலம் என்றுப் பொருள்.

முற்றறிவு உடைமை,வரம்பில்லாத இன்பம் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்,தன்வயத்தன் ஆதல்,பேரருள் உடைமை,அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.அன்றியும் உயிர்களுக்குள்ள ஆணவம்,கன்மம்,மாயை எனும் மும்மலங்களையும் அநாதியே தன்பால் இன்மையாகிய சுத்த தன்மை உடையவர் ஆதலால் அவர் "சிவன்" எனப்பட்டார்.இதற்கு ஆதாரம்,வாயு சம்ஹிதை :


1) அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர :|
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வாந்த வேதிபி :||


2)அநாதிமல ஸம்ச் லேஷப்ராகபாவாத் ஸ்வபாவத :|
அத்யந்த பரிசுத்தத் மேத்யதோயம் சிவ உச்யதே :||



Read More

விஷ்ணு,சிவபிரானின் முதன்மை சிஷ்யர்

July 30, 2016 0
ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம் ஸ ஏவாதிகுருர்புதா:|
தஸ்ய சிஷ்யோ மஹாவிஷ்ணு : ஸர்வஜ்ஞாந மஹோ ததி :|| -சிவபுராணம்


பொருள் : மிகுந்த அறிவுடையோர்களே,எல்லா வித்தைகளுக்கும் ஈசானன்,அவரே ஆதிகுரு.
சர்வஞான சாகரராகிய மஹா விஷ்ணு,அவரது சிஷ்யர்.

மஹாவிஷ்ணுவானவர்,ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியராக அவதரித்து ,வைணவத்தை கண்டித்து,சிவபரத்வம் சாதித்து,சிவதர்மமே இறை மார்க்கம் என்று ஸ்தாபித்து அருளிய வரலாற்றை நினைவில்கொள்க

 உதவிய நூல் :"சமய சாதனம்" எனும் சைவ பத்திரிக்கை
Read More

சேரமான் பெருமாள் இஸ்லாத்தில் பிரவேசித்தார் என்ற கட்டுக்கதை

July 30, 2016 0



கேரளாவில் இருக்கும் கொடுங்கலூரில் இருக்கும் சேரமான் ஜுமா மஸ்ஜிட் தான் இந்தியாவிலே மிகவும் பழமைவாய்ந்த மசூதியாம்…கிபி 629 இல், மலிக் பின் டினாரால் கட்டபட்டதாக கருதப்படுகிறது…இனி,இந்த மசூதியை சூழ்ந்திருக்கும் வரலாற்று செய்தியை பார்ப்போம்.

இந்த வரலாற்று செய்தி எதோ சரித்திர புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள்.இந்த கதை “பொய்மை புகழ்” இஸ்லாமியர்கள் சொன்ன கதை. சரி,கதையென்ன என்பதை பார்ப்போம்.கொடுங்கலூரை ஆட்சி செய்த  சேரமான்   பெருமாள் என்ற    சேர மன்னன்,மக்கா சென்று,இஸ்லாத்தை தழுவி,தாஜுடீன் என்ற முகமதிய   பெயரை பெற்றானம்.ஜடா வை(jeddah)  ஆண்டுக்கொண்டிருந்த ராஜாவின் சகோதரியை மணந்தானாம். பாரதத்துக்கு திரும்பும் போது,மலிக் இப்னு டினார் தலைமை தாங்கிய ஒரு இஸ்லாமி    போதகர் கூட்டத்தை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தானாம்.வரும் வழியில்.நோய்வாய் பட்டு, இறந்தானாம்.ஆனால் இறக்கும் முன்பு,கொடுங்கலூரை அடையும் பாதையை ஒரு கடிதத்தில் எழுதி அவர்களுக்கு கொடுத்தானாம்.அந்த கூட்டம், கொடுங்கலூரை அடைந்து,அக்கடிதத்தை அங்குள்ள ராஜாவுக்கு கொடுத்தார்களாம்.அந்த ராஜாவும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து,நன்கு கவனித்து,அவர்களின் சமயத்தை அங்கு பரப்ப அனுமதி கொடுத்தானாம்.பல சிற்பிகளை கூப்பிட்டு அங்குள்ள அரத்தாளி கோவிலை இடித்து,ஒரு மசூதியை கட்ட கட்டளையிட்டானாம்.அந்த மசூதிதான் சேரமான் பெருமாள் ஜுமா மஸ்ஜிதாம்.


முஸ்லிம்கள் சொல்லும் இந்த ‘வரலாறு’ ,கேரலோல்பதி எனும் கேரளத்தின் பூர்விகத்தை விவரிக்கும் நூலில் காணப்படுகிறது.இந்த நூலில் ஏகப்பட்ட இடைசெருகல்கள் உள்ளன…ஆகையினால் இதை ஒரு ஆதார நூலாக ஏற்க முடியாது….எந்த பிரசித்தி பெற்ற சரித்திர நூலும் இந்த கதையை கூறவில்லை.நபியின் காலத்தில் ,ஒரு இந்தியர்,இஸ்லாத்தை தழுவினார் என்றால்,ஏன் எந்த சஹிஹ் புக்ஹாரி,சஹிஹ் முஸ்லிம் ஹதீஸில் இது கூறப்படவில்லை ?? இஸ்லாத்தை தழுவிய பலரின் வரலாற்றை கூறும் ஹதீஸ்களில்,ஏன் இந்த வரலாறு இடம் பெறவில்லை ?? எந்த சுன்னி,ஷியா நூலும் இதை கூறவில்லை…என்ன காரணம் ?? ஸ்ரீதர மெனன் என்பவர் சொல்கிறார் :

” இந்த     சேரமான் கதையை எந்த சரித்திர நூலும் அங்கீகரிக்கவில்லை, ஆதரவு தரவில்லை.கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் எவரும் தங்களின் பயண நூல்களில் இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டவில்லை,குறிக்கவில்லை.சுலைமன், அல் பிருணி, துலேடா பெஞ்சமின் , அல் கஜ்வினி, மார்கொ போலோ, பிராயர் ஓடொரிக், பிராயர் ஜொர்டனஸ், இப்னு  பத்துத்தா, அப்துர் ரசாக்,நிக்கொலொ-கொந்தி போன்ற பிரசித்தி பெற்ற பயணிகளும் தங்களின் பதிவுகளில் இந்த சம்பவத்தை குறிக்கவில்லை.”


இந்த சேரமான் பெருமாள் கதை ,16-ஆம் நூற்றாண்டில்,ஷைக் ஜைனுடின் எழுதிய துஹபாத் -உல்-முஜஹிதீன் என்ற நூலில் குறிபிடப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த நூலாசிரியரே அதை உண்மையென   சொல்லவில்லை,அவரும் அதை சந்தேகிக்கிறார்.இந்த நூலும்,இஸ்லாமிய நூல் அல்ல…குரான் ஹதீஸ் கருத்தை கூற வந்த நூல் அல்ல..மாறாக கேரளாவில் உள்ள மாப்பிள்ளை முஸ்லிம்களுக்கும் போர்துகிஸ்யர்களுக்கும் நடந்த போராட்டத்தை கூறும் ஒரு இஸ்லாமிய சரித்திர நூல்….இது சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு ஆதார நூலும் இல்லை…ஸ்ரீதர  மெனன் மேலும் குறிப்பிடுகிறார் கேரளாவில் சேரமான் பெருமாள் என்ற அரசனே இல்லையென்று.ஆனால்,சைவத்தில் சேரமான் பெருமாள் என்ற நாயனார் ஒருவர் இருந்திருக்கிறார்,ஆனால் இவர் சிவலோக பதவியடைந்தது கிபி 825,அதாவது ,முகமது இறந்து 200 வருஷங்கள் பிறகு.


பார்த்தீர்களா முகமதிய முல்லாக்களின் புளுகுகளை. இந்த அல்லாவை கும்பிடும் இந்த முல்லாக்கள் குல்லாவை போட்டால்,மூளையை பயன்படுத்தவே மாட்டேங்கிறார்கள். புளுகினாலும் இடம் தெரிந்து, செய்தி தெரிந்து புளுக   வேண்டாமா ?  வேறு ஒன்றுமில்லை, ‘இந்துக்களை’ தங்களின் சமயத்துக்கு இழுக்கத்தான் இம்மாதிரியான சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள்.இந்த   பொய் கதையை, இன்றும் இஸ்லாமிய புளொகுகளில் பார்க்கலாம். இஸ்லாத்தின் ‘மேன்மையை’ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணர்த்தவும், ‘இந்துக்களே’ இஸ்லாத்தின் ‘புனிதத்தை’ உணர்த்து அதை ஏற்றுக்கொண்டதாகவும், முஸ்லிம்கள் அவர்களை வற்புறுத்தி மதம் மாற   செய்யவில்லையென்றும் அப்பாவி மக்களுக்கு காட்டி,அவர்களை ஏமாற்றத் தான் இந்த தந்திரம்.  இஸ்லாமிய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை மறைத்து மனித   நேயத்தையும் சேர்த்து மறைக்கப்பார்க்கிறார்கள்..மேலும்,சேரமான் பெருமாள் என்ற இந்திய மன்னர்,இஸ்லாத்தை ஏற்றதாக எந்தவிரு இஸ்லாமிய ஆதார நூலும் கூறவில்லை..ஆகையினால்,இது புனையப்பட்ட ஒரு கட்டுக்கதையே என்பதை உணர்வது நலம்…
Read More

ருத்திராக்ஷத்தை அணிய கூசுபவர்களின் கவனத்திற்கு…

July 30, 2016 0
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ நிகமஞான சம்பந்த தேசிகர் (மறைஞான சம்பந்தர்) இயற்றிய சைவ சமய நெறி எனும் நூல் கூறும் செய்தி இது.

Read More

விஷ்ணு எந்த சின்னத்தை அணிந்தார் ? விபூதியா நாமமா ?

July 30, 2016 1
இங்கு வைணவ கோவில்களில் உள்ள விஷ்ணு விக்கிரகங்களையும் விஷ்ணு படங்களையும் பார்த்தால்,நெற்றியில் நாமம் அணிந்திருப்பார்.ஆனால்,நூற்களில்,அவர் நாமம் அணிபவர் என்று கூறப்பட்டிருக்கிறதா ??அவர் எந்த சமய சின்னத்தை அணிபவர் ?? இக்கேள்விக்கான விடையை இனி பார்ப்போம்…விஷ்ணுவின் ஒரு அவதாரமும்,26ஆவது மகாயுகத்தில் வாழ்ந்தவரும் ஆன, ராமர் விபூதியை அணிந்தவர் தான்.


“ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் 

இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.

மேலும்,

“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது வால்மிகி ராமாயணம்.

இச்சுலோகத்தின் பொருள் :
“பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார் ”

இராமர் நீராடியபின் நீறும் பூசியிருந்தால் தான் சிவன் போல் விளங்கியிருப்பார்,ஆதலால்,இராமர் திரு நீற்றை சின்னமாக தரித்த சிவ பக்தர் என்பது உண்மையே .அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது.

“திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்.

“ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாஷாத் ருத்ர மிவாபரணம் பஸ்மோத் தூளித ஸ்ர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா ” என்று அத்தியாத்ம ராமாயணம் கூறுவதால்,ராமர் விபூதி அணிந்தார் என்பது புலனாகிறது.


“சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம் ” எனும் பராசர ஸ்மிருதி சுலோகம்,விபூதியை திருபுண்டரமாகத் தரிப்பதால்,கேசவ மூர்த்திக்கும் லக்ஷ்மி தேவியாருக்கும் திருப்தியுண்டாகிறது என்று நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
 
மகாபாரதம் அநுசாஸனப் பர்வம்,அத்தியாயம் 45,46இல் , கிருஷ்ணர்,உபமன்யு மகாமுனிவரிடம் சிவ தீக்ஷைப் பெற்று ,சிவனை வேண்டி,கயிலையில் தவம் இருந்து,பல வரங்களைப் பெற்றார் என்று கூறுகின்றன..இதனால்,கிருஷ்ணர் ஒரு சைவர் என்பதும்,அவர் விபூதி அணிந்தவர் என்றும்,சைவ ஆச்சாரத்தை கடைபிடித்தவர் என்றும் புலனாம்…
மேலும்,விஷ்ணு என்பவர் சிவ பக்தரே என்பதனை உறுதி செய்ய, வேதம் மற்றும் இதிஹாசத்திலிருந்தும் சற்று பார்ப்போம்.


“தவச்ரியே மருதோ மர்ஜயந்தே ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம் பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந பாஸி குஹ்யம் நாமகோநாம் ” .என்று ரிக் வேதம் கூறுகிறது.

இதன் அர்த்தம் :
“தேவர் எல்லோரும் சிவலிங்காதாரனையால் எல்லா ஐசுவரியமும் எய்தினர்..இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும் பரமபத வாழ்வடைந்தான் ”

சரப உபநிஷத் கூறுகிறது “பக்த்யாநம் ரதநோ விஷ்ணோ : ப்ரஸாத மகரோச்சிவ : ” .

பக்தி நிறைந்தவர் விஷ்ணு,பிரஸாதிக்கிறவர் சிவபிரான் என்பது இதன் பொருள்.

சரப உபநிஷத் மேலும் கூறுகிறது “பக்த்யாநம் ரதநோ விஷ்ணோ :ப்ரஸாதமகரோச் சிவ : ” ….இதன் பொருள் :

“பக்தியினால் வணங்கிய சரீரமுடைய விஷ்ணுவுக்குச் சிவபிரான் அநுக்கிரகம் பண்ணினார் ” .

அடுத்து,

“ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமர வர ஸேவிதம் மாமேவ ஜ்யோதி : ஸ்வருபம் லிங்கம் மாமேவோபாஸித்வயம் ” -பஸ்மஜாபால உபநிஷத்

“பிரம்ம விஷ்ணு இந்திராதி தேவசிரேஷ்டர்களால் சேவிக்கப்பட்டு வரும் ஜோதிஸ்வரூபமான என்னையே என்னையே லிங்காகாரமாய் உபாசிக்க வேண்டும் ” என்பது இதன் பொருள்.

சிவ பெருமானை பிற தேவர்களுடன் விஷ்ணுவும், பூஜிக்கின்றனர் என்பது புலனாம்.
இப்படி ,உபநிஷதங்கள்,விஷ்ணுவை,சிவ பெருமானின் பக்தனாக கூறுகின்றன…அடுத்து இதிஹாசங்களில்,விஷ்ணு,ஒரு சிவ பக்தராகத் தான் திகழ்ந்தார் என்பதனைப் பார்ப்போம்..

மகாபாரதம் :

1.ஆதி பர்வம்,அத்தியாயம் 241 :
“கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி , ‘எல்லா வருணத்தாரும் யாதவரனைவர்களும் ….கடலில் உள்தீவுக்குச் செல்ல கடவர்’ என்று நகரத்தில் பறையறை அறிவித்தார்.”

2.வனப் பர்வம்:-

i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ”
ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’

3.துரோணப் பர்வம் :-
i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘
ii)அத்தியாயம் 202 :
‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’
‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’

4.கர்ணப் பர்வம் :-
i)அத்தியாயம் 21 : ‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக
கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’

ii)அத்தியாயம் 28 : ‘பரசுராமர் .. கடுந்தவம் புரிந்து ருத்ரரை பிரஸன்னராகும்படி செய்தார் ‘

5.சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 :
‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘

[ குறிப்பு : பிறராலும்,விஷ்ணுவாலும் பூஜிக்கப்பட்டு,வேதத்தில் முழுமுதல் பொருள் என்று வர்ணிக்கப்பட்ட ருத்திரன் என்பவர் சிவ பிரான்…அவர் மஹா ருத்ரர்…அவரை வணங்கும் திரிமூர்த்திகளில்,அழிக்கும் தொழிலை செய்பவருக்கும் ருத்திரர் என்று பெயர்…ஆனால்,மஹாருத்திரரான சிவனும்,திரிமூர்த்திகளில் இருக்கும் ருத்திரரும் ஒருவர் அல்லர்…இந்த சுலோகத்தில்,மஹேஸ்வரும் மஹாருத்ரரும் ஆன சிவ பெருமானை,திரிமூர்த்திகளில் ஒருவரான ருத்ரன் வணங்குகிறார் என கூறப்பட்டிருக்கிறது. அழிக்கும் தொழிலை செய்யும் ருத்ரரை,வேதம் முழுமுதல் பொருள் என்று கூறவில்லை… பிரம்மா,விஷ்ணு,ருத்ரர் எனும் திரிமூர்த்திகளுக்கும் மேலானவர் என்பதனை வேதம் கூறுகிறது.ஆதாரம் :
“ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் …சிவம் ” ( பிரம்ம விஷ்ணு உருத்திரர்களைக் கடந்த சிவபிரான்) – பஸ்மஜாபால உபநிஷத்
“சிவம்..ஹரிஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம் ” (சிவபிரான்,பிரம்ம விஷ்ணு ருத்திரர்களை சிருஷ்டித்தவன் ) -பஸ்மஜாபால உபநிஷத் ]

6.அநுசாஸனப் பர்வம் ,அத்தியாயம் 45 :

‘ஒவ்வொரு யுகத்திலும் கிருஷ்ணர்,மகேஸ்வரரால் ஆராதிக்கப் பெற்றார்.’

ராமாயாணத்தில்,ராமார் விபூதியணிந்தவரே என்பதனை மேலே,ஒரு ராமாயண சுலோகத்தில் பார்த்தோம்.மேலும்,’ராம ‘ எனும் நாமம் வைணவப் பெயர் அன்று.அது சைவப் பெயரே.இதற்கு ஆதாரம் :

“சிவோமா ராம மந்த்ரோயம் ” ( ராம நாமம் சைவம் ) -ராம ரஹஸ்ய உபநிஷத்

“ஹரா உமா “எனும் சைவ நாமங்களில் இருக்கும் ஈற்றெழுத்தை(ரா ,மா) சேர்த்ததால் ராமா என்று வருகிறது. ஆக,ராமர் என்பது சைவ நாமமே,வைணவ நாமம் அல்ல..இதனால்,பரசுராமரின் தந்தை(ஜமதக்கினி முனிவர்), பலராமர் மற்றும் ராமரின் தந்தைகள் சைவ சமயத்தவரே என்பது வெட்ட வெளியாம்.

ஆக,வேதத்திலிருந்தும்,இதிஹாசங்களிலிருந்தும்,விஷ்ணு ஒரு சிவபக்தர் தான் என்பதற்கு சில ஆதாரங்களைப் பார்த்தோம்.சிவபக்தர்களுக்கு விபூதியும் ருத்திராக்ஷமும் தான் அணிய வேண்டிய சின்னங்கள்..அப்படியிருக்கும்போது,சிவ பக்தரான விஷ்ணு,விபூதி அணியாமல்,நாமம் அணிபவர் என்று கூறுவது எவ்வளவு அறிவீனம் ?
வேதத்தில் விபூதியின் பெருமை அநேக இடங்களில் பேசப்படுகிறது… பஸ்மஜாபால உபநிஷத் முழுக்க முழுக்க விபூதியின் பெருமையை பேசுகிறது..அதே போல்,வைணவர்களின் சின்னமான நாமத்தை,வேதம் பேசவேயில்லையென்பதே உண்மை..வேதத்தில் நாமம் கூறப்படவேயில்லை.. சுமார் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,ராமானுஜர் அறிமுகப்படுத்தியது தான் ,நாமம்…உண்மை வைணவர்கள் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்…

ஆதாரம் :

உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .


மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .

ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??இவ்வளவு ஆதாரங்களின்வழி,விஷ்ணு விபூதியணிபவர் என்று,அவர் ஒரு சிறந்த சிவபக்தர் என்றும் புலனாகிறது..

ஆகையினால்,ஜாபால உபநிஷதம் கூறுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..

ஜாபால உபநிஷத்,கோமோஷோபாய :” (மோக்ஷத்துக்கு உபாயம் எது ?) எனும் ஒரு வினாவைத் தொடுத்து,அதற்கு ,”விபூதி தாரணா தேவ : ” (விபூதி தாரணமே அதற்குபாயம் ) என்று அதே பதிலைத் தருகிறது.அளவில்லா பெருமையை உடையது பஸ்மம் எனப்படும் விபூதி..ஆகையினால்,சைவர்களாகிய நாம் விபூதியை அணிய கூசக் கூடாது..


மேற்கோளுக்கு கையாளப்பட்ட நூற்கள் :

1. சமய சாதனம் மலர் 3 இதழ் 9(துறைசை ஆதீன வித்வானும் சித்தாந்த பண்டித பூஷணமும் ஆகிய. ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்கள்)

2.சுலோக பஞ்சக விஷயம் (ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்கள்)

3.சைவ பூஷண சந்திரிகை (சைவ சித்தாந்த மகா சரபம் நா.கதிரைவேற் பிள்ளையவர்கள்)
Read More

Thursday, 28 July 2016

ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு

July 28, 2016 0

சிவமயம்


இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன்,பலர் முகம் சுளிக்கலாம்…ஸ்ரீ அப்பர் பெருமான் எனும் ஞானத்தின் சிகரம் எங்கே, கோழையைப் போல் அழுது இறந்த ஏசு எங்கே ?? இருவரையும் ஒப்பிடலாமா என்று பலர் எண்ணலாம்…இந்த ஒப்பீட்டின் நோக்கம் இருவரையும் சமத்துவப்படுத்த அல்ல,மாறாக ஸ்ரீ அப்பர் பெருமானுன் மேன்மையையும் ஏசுவின் கீழ்மையையும் புலப்படுத்தவேயாம்…

உண்மை இறைவனை அறிபவனே ஞானி…அதைவிட்டு, தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல்,பயத்தில் ” என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்” என்று இறைவனை குறை கூறும் விதமாக அழுபவன் எப்படி ஞானி ஆவான் ??ஒரு தண்டனையில் இருந்துக் கூட தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஏசு ஞானியா அல்லது நான்கு விதமான தண்டனையில் இருந்து விடுபட்ட அப்பர் சுவாமிகள் ஞானியா ??படிப்பறிவு இல்லாத மக்களை மட்டும் கிருத்துவராக்கிய ஏசு ஞானியா அல்லது தன்னை எதிர்த்தவரும் சைவராக ஆகும்படி செய்த அப்பர் ஞானியா ??

  உயிருக்கு பயந்து,அழுது,இறைவனை குறைக் கூறிய ஏசு ஞானியா அல்லது பகைவர் தண்டனை வழங்கும்போது,அஞ்சாமல் இறைவனை போற்றிய அப்பர் ஞானியா ??
மேலும்,ஏசு ஒரு ஞானி இல்லை என்பதற்கு அவனிடம் உண்மை பக்தி இல்லாமையும் ஒரு காரணம்..சிலுவையில் அறையப்பட்டு கிடக்கும்போது,ஏசுவுக்கு உண்மையிலேயே இறை பக்தி இருந்திருந்தால்,சமயத்துக்காக தான் உயிர் துறப்பதை பெருமையாகக் கருதி இறைவனிடத்தில் நன்றியை செலுத்தியிருக்க வேண்டும்….ஆனால்,ஏசுவோ “இறைவா என்னை ஏன் கைவிட்டீர்” என்று அழுது புலம்புகிறான்….சாதாரண மக்கள் கூட,தங்கள் தாய் நாட்டுக்காக தூக்கு மேடையில் கூட கலங்காமல்,சந்தோஷத்தோடு அந்தத் தண்டனையை பெறும்போது,மனிதருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய “கடவுளின் குமாரன்” ஏசு எப்படிப்பட்ட வீரனாக இருந்திருக்க வேண்டும் ?? ஆனால்,இவனோ ஒரு கோழையாக செத்து மடிந்தான்…

ஏசு,நீரில் நடந்தான்,செவிடரை கேட்க வைத்தான் என்றெல்லாம் கூறும் கிருத்துவர்களே,உங்கள் ஏசு ஏன் தன்னை சிலுவையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவில்லை ??
அப்பர் சுவாமிகளை,சமணப் பாவிகள்,நான்கு விதமான தண்டனை கொடுத்து கொல்லப் பார்த்தனர்… சமணப் பாவிகள் கொடுத்த நான்கு தண்டனைகள் :

1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தல்
2.சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்தல்
3.யானையை ஏவி நசுக்க செய்தல்
4.கல்லில் கட்டி கடலில் எறிதல்


அந்த சமயத்தில்,அப்பர் என்ன,இந்த ஏசுவைப் போல் " எலோய் எலோய் லமா சபாக்தனி"(என் தேவனே,என் தேவனே,என்னை ஏன் கைவிட்டீர் ?) என்றுக் கூறி கதறி அழுதாரா ?? “என்னை கைவிட்டீரே” என்று சிவபெருமானை குறை கூறினாரா ?? இல்லை,மாறாக சிவபெருமானை புகழ்ந்து பாடினார்,அதன் மூலம் அந்தத் தண்டனை அனைத்தையும் வென்றார்…கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார்….அது தான் வீரம்,அது தான் உண்மை பக்தி,அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்… சாதாரண மனிதரின் தண்டனைக்கு பயந்து அழுது புலம்புபவன் (ஏசு) எல்லாம் ஞானியா ?? ஐயோ,வெட்கம் வெட்கம்…துடப்பக்கட்டைக்குப் பெயர் பட்டுக்குஞ்சமா ??
Read More

பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு ஒப்படைத்தவர் ஒரு முஸ்லிம் மன்னரே

July 28, 2016 1

இன்று,பாலஸ்தீன் தேசத்தின் ஒரு பகுதியை,யூதர்கள் கைப்பற்றி விட்டனர்,என்றெல்லாம் முஸ்லிம்கள் புலம்புகின்றனர்…பாலஸ்தீன் உண்மையிலேயே முஸ்லிம்களின் நாடா அல்லது முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடா என்பது வேறு விஷயம்….அதை வேறு ஒரு பதிவில் பார்வையிடுவோம்…பாலஸ்தீனத்தை யூதர்கள் கைப்பற்றி தான் இஸ்ராயில் எனும் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டினாலும்,யூதர்களுக்கு ஜெருசலம் முதலான பகுதிகளை எவர் குடியிருப்புக்களாக வழங்கினார் என்று நாம் உற்று நோக்கினால்,ஆச்சரியமாக இருக்கும்…யார் அவர் என்பதை தொடர்ந்து பார்போம்…


யூதர்களுக்கு ஜெருசலம் போன்ற இடங்களை வழங்கியவர்,வேறு யாரும் இல்லை,இன்றைய சவுதி அரபியாவின் மன்னர் பரம்பரையின் முதல் மன்னரான , சுல்தான் அப்துல் அஸிஸ் தான் …மேலே உள்ள படம்,மன்னர் அப்துல் அஸிஸ்,பிரிட்டனின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சர் பெர்ஸி ஸக்கரியா காக்ஸ் (Major General Sir Percy Zachariah Cox) என்பவருக்கு அனுப்பிய கடிதத்தை குறிக்கிறது..அந்த கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
“சுல்தான் அப்துல் அஸிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல்-சவூத் அல்-பைஸாலாகிய நாம் , பாலஸ்தீனத்தை ஏழை யூதர்களுக்கோ அல்லது யூதர்கள் அல்லாதோருக்கு,கொடுப்பதை, ,பிரிட்டன் பிரதிநிதியாகிய ,சர் பெர்ஸி காக்ஸிடம் ஆயிரம் முறை அங்கிகரிக்கிறோம்,என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்..அதனோடு,நாம், பிரிட்டன் கட்டளையையும் மீறமாட்டோம் “
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி,அதனை சுல்தான் அப்துல் அஸிஸ் அவர்களே கையொப்பமிட்டிருக்கிறார்…ஆக,பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிக்கவில்லை,மாறாக,யூதர்களுக்கு ஒரு முஸ்லிம் மன்னரான அப்துல் அஸிஸே வழங்கியுள்ளார் என்பதே உண்மை…இந்த உண்மை வரலாற்றை அறியாத முஸ்லிம்கள் , யூதர்கள் தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர் என்று கோஷமிடுகின்றனர்…. இன்றைய சுன்னி இஸ்லாமிய உலகின் தலைமை இடமான சவுதி அரபியா,எவ்வளவு தூரம் பிரிட்டனின் அடிமையாக இருந்துள்ளது என்பதை பல முஸ்லிம்கள் அறியவில்லை….சவுதி அரபிய ஷேக்குகள்,அமெரிக்கா பிரிட்டன் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் நெருக்கமான நட்பை பாராட்டிக் கொண்டு,சுக போகமாக வாழ்கின்றனர்…கடைகோடி இஸ்லாமிய தொண்டன் தான்,அமெரிக்கா பிரிட்டனுக்கு எதிராக போர் கொடி தூக்குகிறான்…படித்த உலாமாக்களோ,அல்லது அரபியர்களோ,முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதில்லை….ஏழை முஸ்லிம்கள் தான் இப்படி தூண்டப்படுகின்றனர்…
Read More

சைவப் பிரிவுகளிடையே ஒற்றுமை

July 28, 2016 1

சிவமயம்


இஸ்லாம் கிருத்துவம் போன்ற புற சமயங்கள்,தங்கள் சமயத்தில் தான் ஒற்றுமை உண்டு என்றும் சைவத்தில் அதில்லை என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர்.ஆனால் இது எவ்வளவு ஒரு பொய் !!! இவர்கள் சமயங்களில் எவ்வளவு பெரிய பிரிவினைவாதம் உண்டு என்று சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.. அந்த பிரிவினை வாதத்தால் ஓடிய ரத்த சரித்திரத்தையும் மூடி மறைக்கின்றனர்….


உதாரணத்திற்கு,இஸ்லாத்தில் ஷியா-சுன்னிப் போர்,1320 வருஷத்துக்கும் மேலாக நடந்து வருகிறது….இஸ்லாம் தோன்றி வெறும் 1400 வருஷங்கள் தான் ஆகின்றன…அதில்,1320 வருஷங்களை,சுன்னி-ஷியா போரில் செலவழித்திருக்கின்றனர்.இன்றும் இந்தப் போர் நடக்கிறது..இவர்களா,ஒற்றுமையைப் பற்றி பேச தகுதியுடையவர்கள் ??
கிருத்துவத்தில்,ரோமன் கத்தொலிக்க பிரிவுக்கும் புரோடெஸ்டன் பிரிவுக்கும் பல போர்கள் நடந்திருக்கின்றன….ஐரோப்பாவில்,ஒரு மன்னன் ரோமன் கத்தொலிக்கன் என்றால்,புரோடெஸ்டன் மக்களை கொன்று குவிப்பான்…அவ்வாறே,புரோடெஸ்டன் மன்னன்,ரோமன் கத்தொலிக்கர்களை கொன்று குவிப்பான்…இன்றும்,இந்த இரண்டு கிருத்துவப் பிரிவும் ஒற்றுமையாக இல்லை…இப்படிப்பட்ட இவர்களா நம்மைப் பார்த்து,ஒற்றுமை இல்லாதவர் என்று சொல்ல தகுதியுடையவர் ???
சைவத்தில் பல பிரிவுகள் உண்டு…ஆனால்,இஸ்லாம் கிருத்துவம் போன்று,தமக்குள் போர் புரிந்ததாக வரலாறே கிடையாது…உண்மையான,ஒற்றுமை,சைவத்தில் மட்டுமே உண்டு….எல்லா சைவப் பிரிவு அடியவரும் ஓர் குடும்பம் போல்…இந்த ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பிரமாணத்தைப் பார்ப்போம்…
பரிந்து பாசுபதரையும் பண்புற
வருந்து வித்தவர் தாமு மரன்புரி
பொருந்தி வாழ்வர் புரிவுடன் பிச்சையை
அருந்த மாவிரதர்க் களித்தாருமே  (சிவதருமோத்தரம் 1161)
இதன் பொருள் “பாசுபதத் துறவிக்கு விருப்பத்தோடு அமுது உண்ணச் செய்தவர்களும்,மாவிரதிகளுக்கு அன்புடன் உணவளித்து உண்ணும்படி செய்தவர்களும் சிவ உலகைப் பொருந்தி வாழ்வார் ” ….
சிவ உலகு என்பது சாலோகத்தைக் குறிக்கும்…பாசுபதர் மற்றும் மாவிரதிகள் என்போர்,சைவப் பிரிவுகளில் ஒரு வகையினர்  …..பாசுபதமும் மாவிரதமும்,அகப் புற சமயத்தை சார்ந்தவர்கள்…சைவ சித்தாந்தப் பிரிவை சார்ந்தவர்,இந்த இருவரையும் நிந்தை செய்யக் கூடாடு,மாறாக இவர்களுக்கு உணவளித்தால்,சாலோகம் அடையலாம்…மாவிரதிகளும் பாசுபதத் துறவிகளும் சிவனடியார்களே…ஒரு சைவ சித்தாந்தி,அல்லது வீரசைவனோ, ஒரு மாவிரதியை கொன்றதாக சரித்திரம் உண்டா ?? கிடையவே கிடையாது…
பரமசிவ மயம் உணர்ந்த பாசுபதர்
சைவர் காபாலர் பான்மை
விரதியர் மெய்த்தவர் என்னும் அவர்
தாமும் மேல்உரைத்த மேனிமேவி
விரவுவர்அத்திசை தன்னில் வியன்கமலத்து
அயன்தென்பால் விரவ மெய்ம்மைச்
சரசுவதி முனிவரர்க்குத் தலைமைய வங்கிரர்
இவரும் சார்வர் அங்கு  ( சிவதருமோத்தர 1092 )
இதன் பொருள் “மேலான சிவபெருமானுடைய தன்மையை உணர்ந்த பாசுபதர்,சைவர்,காபாலர்,மாவிரதர் ,உண்மையான தவத்தினையுடையோ ஆகியோர் முன் சொன்ன வடிவத்தைப் பெற்று ,அதே கிழக்குத் திசை வாசல் சன்னிதியிலிருந்து பணிசெய்வர்; தென் திசை வாசல் சந்நிதியில் விஷ்ணுவின் தொப்புழாகிய தாமரையில் தோன்றிய பிரமனும் உண்மையான சரஸ்வதியும் முனிவர் தலைவரான அங்கிராவும் பணிபுரிவர் ” …
இதன் மூலம்,பாசுபதர் ,காபாலிகர்,மாவிரதர் போன்ற சைவப் பிரிவுகளை சார்ந்த சிவனடியார்கள் சிவன் உலகை அடைவார்கள் என்பது தெரிகிறது…எல்லா சைவப் பிரிவுகளுக்கும் சிவனுலகில் இடம் உண்டு என்று நாம் உணரலாம்…ஆனால்,மாற்று சமயத்தவர்கள்,குறிப்பாக இஸ்லாம் கிருத்துவத்தில் இந்த ஒற்றுமையை நாம் காண முடியாது…”நாங்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு செல்வோம்,மற்ற பிரிவுகளை சார்ந்தவர் நரகத்துக்குப் போவார்” என்று தான் இந்த சமயங்களின் ஒவ்வொரு பிரிவும் கூறுகின்றன…ஆனால், சைவ சமயம் அதன் எல்லா பிரிவினரையும் அரவணைக்கிறது…
சைவப் பிரிவுகளிடையே சில கொள்கை வேற்றுமை இருப்பினும்,எல்லோரும் சிவனடியார்களே எனும் கருத்து தான் மேலோங்கி இருக்கும்…ஆகையினால்,உண்மையான ஒற்றுமை சைவத்தில் மட்டுமே உண்டு..
Read More

ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

July 28, 2016 4

சிவமயம்


ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம் தாரக மந்திரம் என்று பிரசங்கம் செய்யும் இவர்கள்,ஏன் அதே ராமாயணத்தில் குறிக்கப்படாத ராமரின் சிவவடிபாட்டை மட்டும் பொய்யென்று ஏன் நிந்தனை செய்ய வேண்டும் ??

ராமன் சிவலிங்கம் செய்ததாக உள்ள வரலாறு,வால்மிகி ராமாயனத்தில் இல்லை,ஆனால் மற்ற நூல்களில் உள்ளது…ஏனெனில்,வால்மிகி ராமாயணம்,ராமனின் பெருமையை கூற வந்தது…அவருடைய பெருமையை கூறவந்த வால்மிகி,ராமரின் இழிவை கூறக்கூடாது..அப்படியாயின்,சிவவழிபாட்டை ராமர் செய்தார் என்பது இழிவு இல்லையே,அதை ஏன் கூறக்  கூடாது என்ற வினா எழலாம்..ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்,சிவ லிங்கம் ஸ்தாபித்து ராமேஸ்வரத்தில் வழிபட்டார் ராமர் என்று கூறினால்,ஏன் வழிபட்டார் என்ற வினா எழும்…இதற்கு பதிலாக,ராமர் இராவணனை,அவன் பிராமணன் ஆதலால்,கொன்ற பாவத்தை போக்க சிவலிங்க வழிபாடு செய்தார் என்ற பதிலை சொல்ல வேண்டி வரும்…இது ராமருக்கு இழிவை கொடுக்கிறது தானே ??அதனால் தான் ராமரின் சிவலிங்க ஸ்தாபனமும் வழிபாடும் கூறப்படவில்லை.
இப்பொழுது சிலர்,ராவணனை கொன்றதால் ராமனுக்கு எப்படி பிரம்மஹத்தி நிகழும் ,அவர் தந்தை பிராமணர் ஆயினும்,தாய் ஒரு அரக்கி,அதனால் பிராமணத்வம் போய்விட்டதென்று வாதாடுகிறார்கள்…
மனிதர்களைப் போல்,இராக்கதர்களிலும் நால்வருணம் உண்டு….வால்மிகி ராமாயணத்தில்
“அக்நிஹோத்ராச்ச வேதாச்சராக்ஷஸாநாம் க்ருஹே க்ருஹே”
என்று வருகிறது..அதாவது இலங்கையில் வீடுதோறும் இராக்கதர்கள் வேதம் ஓதிய செய்தி இந்த சுலோகத்தில் கூறப்படுகிறது…
”ஜாதம் ப்ரஹ்ம குலாக்ரஜோ தனபதிர்ய : கும்பகர்ணாநுஜ…ஸர்வம் நிஷ்பலிதம் தகேதகவிதிநா தைவே பலே துர்ப்பலே ”
என்று ஒரு சுலோகம் வால்மிகி ராமாயணத்ததில்,ராவணன் கூறுவதாக வருகிறது… இதன் பொருள்,” நான் பிரம்ம குலத்தில் பிறந்திருந்தும்,கும்பகர்ணாதியரை தம்பியராக கொண்டிருந்தும்….தெய்வபலம் இல்லாததால் எல்லாம் பலிதமில்லாமற் போய்விட்டன ” என்று ராவணன் சொல்வதாக உள்ளது..இதனால் ராவணன்,அரக்கருள் பிராமணன் என்றும் அவனை கொன்றதால் ராமனுக்கு பிரம்மகத்தி பீடித்துக்கொண்டதும் உண்மையே…தாயினால்,ராவணனுக்கு பிராமணத்துவம் போய்விட்டது என்றால்,மச்சகந்தியால் வியாசருக்கு ஏன் பிராமணத்துவம் போகவில்லை ??
உதவிய நூல் :
ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்களின் “சுலோக பஞ்சக விஷயம்”
Read More

சிவதர்மத்தில் சூத்திரர் நிலை

July 28, 2016 0

சிவமயம்

சைவ சமயத்தில் சூத்திரர் நிலை என்ன ?? சைவ விரோதிகள்,சைவ சமயத்தில் சூத்திரர் பழிக்கப்பட்டு தாழ்வான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த நயவஞ்சகா அல்ப மூடர்கள் குற்றம் சாடுகின்றனர்…முஸ்லிம்கள்,சைவத்தில் ஏற்றத் தாழ்வு உண்டு என்கிறார்கள்..இஸ்லாத்தில் இல்லையாம்…இது ஒரு சுத்த இஸ்லாமிய புரட்டு என்று அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும்,ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியாது,ஏனெனில் அவர்கள் தங்கள் அறிவை அடகு வை…த்துவிட்டார்கள்…பொய் தெய்வமான அல்லாவை வணங்கும் அவர்கள்,எப்படி சிந்திக்க முடியும் ??ஷியா-சுன்னி போர் 1320 வருஷங்களாக நடந்து வருகிறது…இஸ்லாம் தோன்றி 1400 வருஷங்கள் என்றால்,வெறும் 80 வருஷங்கள் தான் பிரிவு இல்லாமல் இருந்திருக்கிறது..அதுவும் ஏனென்றால் இஸ்லாம் அப்பொழுது ஒரு புதிய சமயம்,ஆதலால்,பல கூட்டங்களை இணைப்பதற்கான முயற்சி நடந்தது..வெறும் 80 வருஷம் பிரிவில்லாமல் இருந்த இஸ்லாமா சகோதரத்துவத்தை ஆதரிக்கிறது ?? ஹஹஹ,வேடிக்கையிலும் வேடிக்கை…இது ஷியா மசூதி,இது சுன்னி மசூதி என்று மசூதியை கூட பிரித்து வைக்கும் இவர்கள் தான் சகோதரத்துவத்தை பின்பற்றுகிறார்கள் ??ஒரு ஷியா முஸ்லிம், சுன்னி சமூகத்தில் வந்து ,தான் ஒரு ஷியா முஸ்லிம் என்று தைர்யமாக சொல்ல முடியுமா ?? அல்லது சுன்னி மசூதியில் தொழத் தான் முடியுமா ??சுன்னி-ஷியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இவர்களிடம் ஒரு ஆதாரப்பூர்வமான நூலாவது(கிதாப்) உண்டா ?? ஹதீஸிலோ குரானிலோ அல்லது எந்த ஈமாமும் இஸ்லாமிய பிரிவுகளுக்கிடையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை..இது தான் ஒற்றுமையை போற்றும் சமயமா ??ஆனால்,எந்த சமயத்தில் சூத்திரர்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்று இந்த அல்ப பதர்கள் கூறியதோ,அந்த சமயத்தில் தான் சூத்திரர்களுக்கு ஒரு மேலான நிலையுண்டு.. சைவ நூற்களிலிருந்து சில ஆதாரங்கள் :

1. “ப்ராம்மணா ;க்ஷத்ரியா : வைஷ்யா :சூத்ரா :ஸ்ரீந்த குலோத்பவா : | ஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந : || ” -சுப்ர பேதாகமம்
(நல்ல குல ஒழுக்கமுள்ள பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் ஆகிய நால்வருமே ஆச்சாரியராகும் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள் )

2. ” வாஷாண ;ஸ்ரீவஸம்காராத் புக்தி முக்தி ப்ரேதா பவேது : | பாஷாண ; ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது || ” – ஸ்கந்த காலோத்ர ஆகமம்
(கல்லானது சிவ ஸம்ஸ்காரத்தினாலன்றோ போக மோக்ஷங்களை தருவதாகின்றது..இப்படி கல்லே சிவத்தன்மை அடையுமாகின் ,சூத்திரன் அங்ஙனம் ஆகான் என்பது எப்படி ? )

3. ” சூத்திரனும் தேசிகனா வான்மாணாந் தந்துறவி   சாத்திரத்தின் மூன்றுமுணர்ந் தால் ” – (மறைஞான சம்பந்த தேசிகரின் சைவ சமய நெறி,37ஆவது குறள் )
(பசு,பதி,பாசம் எனும் திரிபதார்த்தங்களை அறிவானாகின்,சூத்திரனும் ஆச்சாரியராகலாம் )

4.” பசு நூல்களை பற்றாது பதி நூல்களாகிய சிவ நூல்களைப் பற்றி பயிலும் பிராமணர் முதலான நான்கு வருணத்தவருமே ஆச்சாரியர் ஆவதற்கு தகுதி உடையவர்கள் “- சிவ புராணம்
மேலும்,பெரிய புராணத்தில்,அந்தணரான திருஞானசம்பந்தர் தான்,வேளாளரான(சூத்திரர்) திருநாவுக்கரசரை, “அப்பர்” என்று மரியாதையுடன் அழைத்தார்…சைவ அந்தணரான ஸ்ரீ சுந்தரப்பெருமான் தமது திருத்தொண்டத் தொகையில்,63 நாயன்மார்களின் பெயரை குறிப்பிட்டு,அவருக்க்உ தான் அடியவர் என்று கூறியிருப்பார்..அந்த 63 நாயன்மார் பட்டியலில்,பெரும்பான்மையினோர் வேளாளர்களே…பிற வருணத்தவரும் உண்டு…அப்பரை தமது குல தெய்வமாக (ஆச்சாரியராக) ஏற்ற அப்பூதியடிகள் ஒரு அந்தணரே..ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் எனும்,திருக்கயிலாய பரம்பரையை இவ்வுலகில் தொடரும் பசி செய்த,இப்பெரும் சைவ சித்தாந்த ஆச்சாரியரை குருவாக கொண்டவர் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஒரு அந்தணர்…இந்த திருக்கயிலாய பரம்பரை மற்றும் சைவ சித்தாந்தத்தில் இருக்கும் வேறு குரு பரம்பரையை சார்ந்த பல சைவ மடங்களின் அதிபதிகள்,வேளாளர்களே(சூத்திரர்கள்)…சைவத்தில்,சூத்திரர்கள்,ஒரு மேலான நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்…பல சைவ ராஜ்ஜியங்களில்(சோழ பேரரசு போன்றவை) அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள்…உதாரணத்துக்கு,சேக்கிழார் எனும் வேளாளர்,இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர்..சைவ சமூகத்தில்,ஆச்சாரிய பதவியே மேலானது…அரசன் கூட இரண்டாம் பட்சம் தான்…அபேர்பட்ட ஆச்சாரிய பதவிக்கு ஒரு சூத்திரர் வரலாம் என்றால்,சாதி என்பது மேல் நிலைக்கு வர தடையல்ல என்றும் சூத்திரர்களுக்கு சைவத்தில் ஒரு உன்னத நிலை கொடுக்கப்பட்டிருப்பதும்,அறிவுள்ளவருக்கு புரியும்.


சைவத்தில்,சூத்திரர் நிலை இப்படி இருக்க,இஸ்லாத்தில்,சூத்திரருக்கு,”சூத்திரர்” எனும் பட்டம் இருக்காது,ஆனால் ஷியா,சுன்னி என்றும் அதிலும் சுன்னி பிரிவில் எது அல்லது ஷியா பிரிவில் எது என்றும்,அதிலும் எந்த ஜமாத்தினர் போன்ற முத்திரைகள் குத்தப்படும்…இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் இருந்தால்,எந்த நேரத்தில் உயிர் போகும் என்ற பயமும் இருக்க வேண்டும்.சர்வ சாதாரணமாக அவரை(ஒரு ஷியாவாக இருக்கும் பட்சத்தில்) ஒரு சுன்னி,தெருவுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொள்வான் …ஆகையால்,இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கிடையாது..இவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால்,ஒரு சின்ன இஸ்ராயிலை சூழ்ந்திருக்கும் 50+ இஸ்லாமிய நாடுகள் ஒரே நாளில்,இஸ்ராயிலை பொடி பொடியாக்கி இருக்கலாம்..ஆனால்,இவர்கள் அடிவாங்கியது தான் மிச்சம்..ஆகையினால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது சைவம்…ஒற்றுமையில் வேற்றுமை கான்பது இஸ்லாம் போன்றவை..உண்மையான ஒற்றுமை,சைவ சமயம் ஒன்றில் மட்டுமே உண்டு..
Read More

பைபிளில் விக்ரஹ ஆராதனை

July 28, 2016 0

சிவமயம்

கிருத்துவர்களில்,பெரும்பாலும் பெந்தகோஸ்து பிரிவு,நம் விக்கிரக வழிபாட்டை நோக்கி,அஞ்ஞானம் என்றும்,கல்லை வணங்குறீர் என்றும் கூறுகின்றனர்…ஆனால்,இவர்கள் கொண்டாடும் பைபிளில்,விக்கிரக வழிபாடு ஆதரிக்கப்படுகிறது….அதனைப் பார்ப்போம் :
யாத்திராகமம்,25ஆம் அதிகாரம் :
யெகோவா,மோசையை நோக்கி,சீத்தீம் மரத்தினாலே ஒரு பெட்டி செய்து,அதை செம்பின் தகட்டால் மூடி,அதன்மேல் செம்பொன்னொனால் ஒரு கிருபாசயம் பண்ணி ,அந்தக் கிருபாசத்தின் இரண்டு ஓரத்தில்,பொன்னினால்,இரண்டு கெரூபிகள் எனும் இரண்டு விக்கிரங்களை உண்டாக்கி ,அந்தப் பெட்டிக்குள்ளே,தாம் எழுதிக் கொடுத்த சாட்சி பத்திரத்தை வைத்து,சதா காலமும் ஆராதனை பண்ணும்படி விதித்தார்…

யாத்திராகமம் 35ஆம்,36ஆம்,37ஆம்,40ஆம் அதிகாரம் :
யெகோவா விதித்தப்படி மோசே ஒரு ஆவாசத்தை உண்டாக்கி, பெட்டியும் கிருபாசயமும் கெரூபிகள் எனும் விக்கிரகங்களை செய்து முடித்து,பெட்டிக்குள்ளே சாட்சிபத்திரத்தை வைத்து, பிரதிஷ்டை பண்ணினான்…அன்று தொடங்கி அந்தப் பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள்..அதற்கு ஆச்சாரியர்களாக ஆரோனையும் அவன் சந்ததியாரையும் நியமிக்க விதித்தார்…அந்த ஆசிரியர்கள் செய்த ஆராதனைக்கு யெகோவா மகிழ்ந்து,அநுக்கிரகம் பண்ணி வந்தார்…

யாத்திராகமம் 25 மற்றும் 22ஆம் அதிகாரம் :
சாட்சிபெட்டி மேலிருக்கிற இரண்டு கெரூபிகளின் மத்தியில் நின்று,கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்கு தரிசனமாகி இஸ்ரவேல் சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் யாவையும் நான் உன்னிடத்தில் சொல்லுவேன் ( என்று யெகோவா சொன்னார்)
எண்ணாகமம் 7:89 :
மோசே ,தேவனுடன் பேசும்படி சபையின் ஆவாசத்துள் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைய சத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபாசயத்தில் இரண்டு கெரூபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான்…அங்கே அவர்,அவனுடனே பேசுவார்..
2 சாமுவேல் 6:2 :
கெரூபியரின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனாபதியாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின் பெட்டி
சங்கீதம் 80:1 :
கெரூபிகளின் மத்தியில் வசிப்பவரே,பிரகாசியும்..
சங்கீதம் 99: 1 :
யெகோவா ராஜ்ஜிய பரிபாலனம் பண்ணுகிறார் ; ஜனங்கள் நடுங்குவார்களாக ; அவர் கெரூபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார்
எண்ணாகமம் 16: 46-48 :
ஒரு நாள் யூதர்களில் வெகு ஜனங்களுக்கு ஒரு வாதை சம்பவித்தது..ஆரோன் சீக்கிரமாக ஓடிப்போய், அந்தப் பெட்டிக்கு தூபங் காட்டி, ஆராதனை செய்து வழிபட்டதனால், அவ்வாதை நீங்கிற்று..
யோசு 3:2-4 :
அதிபதிகள்,பாளையம் எங்கும் போய்ச்,சனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதை சுமக்கிறதையும் கண்டவுடனே,நீங்களும் புறப்பட்டு அதற்குபின் செல்லுங்கள்.. உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அளவு தூரம் இருக்க வேண்டு…இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியே போகவில்லையே ; ஆகையினால் நடக்க வேண்டிய வழியை அறிவதற்கு ,அதற்கு சமீபத்தில் வராதிருப்பீர்களாக ” என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள்…
சாமுவேல் 5 மற்றும் 6ஆம் அதிகாரம் :
ஒரு முறை,அந்த சாட்சிப் பெட்டியை இஸ்ரவேலர்களின் சத்துருக்கள், எடுத்துக் கொண்டுப் போய்,தங்கள் தங்கள் தேவாலயத்தில் வைத்தப் போது, அங்கேயிருந்த விக்கிரகம்,அந்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து ,தலை வேறு,கை வேறாக வெட்டுண்டு கிடந்தது..அந்த நாடுகள் எல்லாம் மூல வியாதிகளால் வாதிக்கப்பட்டன..அதனால்,அவர்கள் அந்தப் பெட்டியைத் திரும்ப இஸ்ரவேலர்களிடம் அனுப்பிவிட்டார்கள்
1 இராஜாக்கள் 6 மற்றும் 8ஆம் அதிகாரம் :
தாவீதின் குமாரனாகிய சாலோமோன் யெருசலத்தில்,ஒரு ஆலயம் கட்டி,அதிலே அந்தப் பெட்டியை பிரதிஷ்டை செய்து, அனேகம் ஆடு மாடுகளை பலி கொடுத்து ஆராதனை செய்தான் ….
(உதவிய நூல் : ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய : “சைவ தூஷணப் பரிகாரம்” )
இன்னும் பல ஆதாரங்களைக் கொடுத்துவிட்டு,நாவலர் பெருமான் இவ்வாறு சொல்கிறார்,
” இப்படியே உன் சமய நூலிலே ,உன் தேவனாகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருப்பக்கத்திலும் இரு கெரூபிகளையும் வைத்து ஆராதனைப் பண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்கள் என்றும் ,யெகோவா அந்தப் பெட்டியிலே பிரச்சனராகி கிருபை செய்தாரென்றும் அந்தப் பெட்டியை அவமதி செய்தார்களைத் தண்டித்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது…அதை அறிந்துக் கொண்டும்,கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் உன் தேவனாகிய கிருஸ்துவின் சரீரமும் ரத்தமுமாகவேனும் அவற்றுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட்கொள்ளல் வேண்டும் என்றும் புதிய உடன்படிக்கையில் விதித்தப்படி செய்துக்கொண்டு,எங்களைக் கல்லையும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகள் என்றும் கடவுளுக்கு செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில்லாத விக்கிரகங்களுக்குச் செய்யும் பாவிகள் என்றும், தூஷிப்பது மதிமயக்கமன்றோ ?அறிகுறியும் அதிட்டேயமும் ஆகிய இலிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச் செய்யும் வழிபாட்டை தமக்கென்றே கொள்ளாது இலிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்கம் உடையவர் அல்லர்.. ” ……
நாவலர் பிரான் அதே,நூலில்,இவ்வாறு கூறுகிறார்,
” பாலானது பசுவினது உடம்பெங்கும் வியாபித்திருப்பினும், கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஒழுகுதல் போல்,அவர் தாம் சமஸ்த பிரபஞ்சமும் நிறைந்திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள் செய்வார் என்று சிவாகமங்கள் செப்புகின்றன ” …
மேலே உள்ள பைபிள் வசனங்களும்,புதிய உடன்படிக்கையில் (New Testament) ,ஏசுவின் ரத்தமும் மாமிசமும் போல் எண்ணிக் கொண்டு, அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் உட்கொண்டால் தேவனின் அனுக்கிரகம் கிட்டும் என்று சொல்லப்படுகின்றன…கிருத்துவத்தில்,ரோமன் கத்தொலிக்க கிருத்துவம் தான் ஆதி கிருத்துவப் பிரிவு…இவர்கள் இன்றுவரை விக்கிரக வழிபாடு செய்து வருகின்றனர்…புரோடெஸ்டன் என்பது,கிபி 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான ஒரு சீர்திருத்தப் பிரிவு… நாவலரிடம் மோதிய கிருத்துவப் பிரிவு,இந்த புரோடெஸ்டன் பிரிவு தான்…மோதி,பிறகு மூக்குடைந்து போய்,தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்…
ஆக,கிருத்துவர்கள்,விக்கிரக வழிபாடு செய்பவர்க்ள் என்று நாம் பார்த்தோம்…நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும் பெந்தகோஸ்துக்கள்,முதலில் இந்த பைபிளில் உள்ள இந்த வசனங்களை கிழித்து எறியுங்கள்….பிறகு எங்களிடம் வந்து உபதேசம் கூறுங்கள்….இனிமேல் எங்களிடம் உபதேசம் கூறவந்தாலும்,மூக்குடைந்து நீங்கள் ஓடுவது உறுதி…
Read More

போலி நாத்திகன் காலை நக்கிப் பிழைக்கும் முஸ்லிம்கள்

July 28, 2016 0
கடவுளை கற்பித்தவன் முட்டாள்,
கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்
 கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
-----------ஈவேரா



ஆனால்,பல முஸ்லிம்கள் ஈவேராவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்...அதாவது ஒரு காபீருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்...மேலும்,"கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன் , கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி  " என்ற வாசகம்,நபிமார்களையும் முஸ்லிம்களையும் குறிக்கும்...எப்படி ??நபிமார்கள் தான் அல்லாவின் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்பவர்கள் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை...அதாவது கடவுளை பரப்புபவர்கள்....பிறகு,கடவுளை வணங்குபவனும் முட்டாளாம்,அதாவது நபிமார்களும்,சஹாபாக்களும்,முஸ்லிம்களும் அல்லாவை வணங்குகின்றனர்...அப்படினா இவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகளா ?? இதைத் தான் ஈவேரா சொல்றான்... ஆனாலும்,இவனைத் தான் துலுக்கன் ஆதரிக்கிறான்,ஏனா,ஈவேரா சைவ வைணவ சமயங்களை பழித்தானாம்...அதனால்,இந்த மத வெறி துலுக்கனுங்கள் அவனை ஆதரிக்கிறானுங்க...ஆனால்,மறைமுகமா,நபி,முஸ்லிம் எல்லோரும் காட்டுமிராண்டி ,அயோக்கியன் என்று ஒப்புக்கொண்டார்கள்...என்ன செய்வது, ஒரு விரல் மற்றவனுக்கு எதிராக சுட்டினால்,மற்ற மூன்று விரலும் நம்மைத் தான் சுட்டும் என்ற சாதாரண அறிவு துலுக்கனுக்கு இல்லாமல் இருக்கலாம்....அது அவன் தவறும் இல்லை..ஏனென்றால்,அவனுக்கு அறிவு இருந்திருந்தால்,துலுக்கனாய் இருக்க மாட்டான்...

மொத்தத்தில்,இஸ்லாத்தையும்,நபியையும்,முஸிம்களையும் இழிவுபடுத்திய ஒரு மோசமான காபீரைத் தான் பல துலுக்கனுங்க "தந்தைப் பெரியார்" என்று அழைக்கிறான்,அவன் எழுதிய கட்டுக்கதையைத் தான் நமக்கு ஆதாரமா தருகிறான்,மொத்தத்தில் இந்த ஈனக் காபீர் ஈவேராவின் காலை நக்கிப் பிழைக்கிறான் தமிழ் நாட்டு முஸ்லிம்...இதே மாதிரி தான் கால்டுவெல் என்ற கிருத்துவப் பாதிரி கட்டிவிட்ட ஆர்ய-திராவிட கட்டுக்கதைய அடிக்கடி வாந்தி எடுக்குறான் தமிழ் நாட்டுத் துலுக்கன்....அதை சொன்னா கால்டுவெல் பாதிரி செத்துப் போய்ட்டான்,ஆனால் அவன் கொள்கையை துலுக்கன் இன்னமும் தொடர்கிறான்...அதாவது பாதிரி காலை நக்குறான்...

ஆக,துலுக்கன் இப்படி காபீர்கள்,கிருத்துவன் காலை நக்கித் தான் பிழைக்கிறான்.....இதில் வேறு,பழனி பாபா என்ற துலுக்க வெறி நாய் சொல்றான் " நாயாக நக்கி வாழ்வ்தைவிட,சிங்கமாய் ஒரு நாள் கர்ஜித்து சாவது மேல்" அப்படினு...இதை சொன்ன இந்த தருதலை, பிரகு ஏண்டா பாதிரி கட்டிவிட்ட ஆர்ய வந்தேறி கட்டுக்கதைய மேடையில் போட்டு பேசுற ?? அப்படினா கிருத்துவன் காலை நக்கிப் பிழைத்தவன் தானே நீ ??உன் மாதிரி நக்கி பிழைப்பவனுக்கு ஒரு பஞ்ச் டயலாக் தேவையா ??இப்படி துலுக்கன் வரலாறு பூராவும் யூதன்,கிருத்துவன்,"இந்து" காலை நக்கி தான் பிழைத்திருக்கிறான்....இப்பொழுது நான் சொல்கிறேன்,"இப்படி துலுக்கனைப் போல் நாயாக நக்கி வாழ்வதைவிட, சைவனாக கர்ஜித்து சாவது மேல் " ....
Read More

கழிவறையில் பயன்படுத்தப்பட்ட கபாவின் கருப்புக் கல்

July 28, 2016 0

சிவமயம்

நண்பர்களே,கபா கருப்புக் கல்லை முஸ்லிம்கள் கொள்ளையடித்து,மூத்திரம்,மலத்தால் அசுத்தப்படுத்திய வரலாற்றை இந்த பதிவில் பார்த்தோம் :  http://swordofsivadharma.blogspot.my/2016/07/blog-post_22.html ....இனி,இந்த செய்தியை ஒரு இஸ்லாமிய நூலிலும் கூறப்பட்டுள்ளது...அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்...

இஸ்லாத்தில் இரண்டு மிகப் பெரும் பிரிவுகள் உண்டு,அவை சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள்...ஷியா இஸ்லாத்தில் பல உட்பிரிவு உண்டு,அவற்றில் ஒன்று தான் இஸ்மயிலியா உட்பிரிவு...இந்த இஸ்மயிலிய ஷியா உட்பிரிவுக்குள் பல கிளைகள் உண்டு...அதில் ஒன்று தான் துருஸ்(Druze) எனும் பிரிவு...இந்த துருஸ் பிரிவை சார்ந்தவர்,11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ,ஹம்ஜா இப்னு அலி இப்னு அகமது அல்-ஜுஸ்னி அல்-பாத்திமி எனும் இஸ்லாமிய பண்டிதர்... இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார்,அதன் பெயர்  , அல்-முவாஹிதூன் அல்-துருஸ் (al-Muwahhidūn al-Druze)..இந்த நூலில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பார்ப்போம் :

"உங்கள் கபாவின் கதவுகளை எங்கள் கழிவறையின் கதவாக பயன்படுத்தி ;உங்கள் கருப்புக் கல்லின் மீது மிதித்து,அதனை எங்கள் கழிவறையின் தரைக் கல்லாக உபயோகப்படுத்திய, பாத்திமின்கள் நாங்கள் "

இந்த வாசகம்,சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக,துருஸ்கள் (பாத்திமின்கள்​) கூறும் வகையில் அமைந்திருக்கிறது...ஷியா இஸ்மயிலியா பிரிவை சார்ந்த முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, கபாவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குவதோ,அதற்கு முத்தம் கொடுப்பதோ, பாவச் செயல் என்று கருதப்படுவதால்,இவ்வாறு அந்த கருப்புக் கல்லை அவமதித்திருக்கின்றனர்...

ஆக,இஸ்மயிலியா பிரிவை சார்ந்த முஸ்லிம்களின் அன்றைய தலைவன்,அபு தஹீர்,மக்காவை சூறையாடி,கருப்புக் கல்லை பெயர்த்து, 23 வருடங்களுக்கு கழிவறையின் தரைக் கல்லாக பயன்படுத்தியுள்ளான்....பிறகு,அதை அபஸினிய அரசிடம் பெரிய தொகைக்கு விற்று விட்டான்....இப்படி அசிங்கப்படுத்தப்பட்ட கருப்புக் கல் தான் இன்று கபாவின் சுவரில் இணைக்கப்பட்டுள்ளது,அதைத் தான் பல முஸ்லிம்கள் தொட்டு,முத்தம் இடுகின்றனர்...
Read More

விபச்சாரத்தின் மூலம் பிறந்த மு'ஆவியா எனும் சுன்னி இஸ்லாமிய கலிப்பா

July 28, 2016 0


முஸ்லிம்களின் மிக உன்னதமான கலிப்பாக்களில் (இஸ்லாமிய அரசின் அரசன்) ஒருவன் தான் மு'ஆவியா என்பவன்.இவன் தான் உமையா(Ummayad) எனும் இஸ்லாமிய அரசை உருவாக்கியன்.இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகப்பெரும் இஸ்லாமிய அரசு,இதுவே. இப்படி சுன்னி இஸ்லாத்தில் ஒரு உன்னதமான நிலையில் இருக்கும் மு'ஆவியாவின் பிறப்பின் லட்சணத்தை சுன்னி இஸ்லாமிய நூல்களில் இருந்தே பார்ப்போம் :

"மு'ஆவியாவின் பிறப்புக்கு அபி அமர் பின் முஸப்பீர்,அபி அமரா பின் வலீது,அப்பாஸ் பின் அபு முத்தலிப் மற்றும் சபா எனும் எதியோப்பியன் எனும் பெயருடைய நால்வர் கூறப்படுகிறார்கள்  .அபு சுப்யான் (என்பவன்) குள்ளமாகவும் அவலட்சணமாகவும் இருந்தான்,சபாவோ இளைஞனாகவும் அழகாகவும் இருந்தான் ,அதனால் ஹிந்த் அவனைப் புணர்ந்தாள்.(அதுமட்டுமின்றி) அரபிகளிடையில் அபு சுப்யானின் மற்றொரு மகனான உத்பா என்பவனும் இத்தகைய புணர்ச்சியில் உருவாக்கப்படவனே"   [ சுன்னி உலமாவின் " ஷர்ஹ் நஹ்ஜுல் பலகா"(Sharh Nahjul Balagha),தொகுதி 10,பக்கம் 130 ]

"அபி அமர் பின் முஸப்பீர்,அபி அமரா பின் வலீது,அப்பாஸ் பின் அபு முத்தலிப் மற்றும் சபா எனும் நால்வர்  மு'ஆவியாவின் தந்தை என்று கருதப்படுகின்றனர்" - சுன்னி உலமா அல்லமா ஜமக்ஷாரியின் "ரபி'உல் அப்ரர்"(Allamah Zamakhshari),தொகுதி 3,பக்கம் 551

" விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தை சிறந்ததாக விளங்குகிறது,ஏனெனில் ஒரு ஆண் (விபசாரத்தின்போது) முழு முயற்சியுடனும் விருப்பத்துடனும் ஈடுபடுவதால்.(ஆனால்) ஒழுக்கமான முறையில் பிறந்த குழந்தையோ அவனின் மனைவிக்கு மட்டும் சந்தோஷத்தை கொடுக்கிறது.விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தை அதிக அறிவுள்ளதாக இருக்கும், அதனால் தான் அமர் பின் ஆஸ் மற்றும் மு'ஆவியா பின் அபு சுப்யான் (போன்றோர்) சிறந்த அரசியல்வாதிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும் கருதப்படுகிறார்கள்.இந்த வகையினரில் மிகச்சிறந்த அரசியல்வாதி ஜியாது பின் உபையா (என்பவர்) " - [சுன்னி ஈமாம்,குத்துபுதீன் ஷிராஸியின் "நிஜாத் அல்-குலூப் முன்கூல் அஸ் இஸ்தாக்ஸா அல் பாம்" (Nizhaat Al-Quloob Munkool az Istakhsa al Fahm),பக்கம் 981]


இப்படி பல எண்ணிலடங்கா ஆதாரங்கள் உண்டு சுன்னி இஸ்லாமிய நூல்களில் இருந்து. ஆக,இந்த சுன்னி இஸ்லாமிய நூல்களில் இருந்து நாம் என்ன தெரிந்துக்கொள்ளலாம் என்றால்,மு'ஆவியா எனும் கலீப்பா,பெயருக்குப் பின் "அபு சுப்யான்" என்பவன் தந்தையாக சேர்க்கப்பட்டாலும், மு'ஆவியாவின் தாய் ஹிந்த் ,அவனை சபா எனும் எதியோப்பியனை (கருப்பினத்தவன்) புணர்ந்து பெற்றாள் .ஆக மு'ஆவியாவின் உண்மையான தந்தை சபா தான். இப்படிப்பட்ட விபச்சாரி மகனைத் தான் இந்த சுன்னி முஸ்லிம்கள் புகழ்ந்து வருகின்றனர்.விபச்சாரத்தின் மூலம் பிறந்த இவனைப் புகழ்ந்து பல சுன்னி இஸ்லாமிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.விபச்சாரி மகனை எல்லாம் தலைவனாக புகழும் சுன்னி முஸ்லிம்களிடம் மானம் என்பது சிறிதும் உண்டு என்று நாம் எண்ணுவது எவ்வளவுப் பெரியத் தவறு !? இந்த மாதிரி விபச்சாரத்தில் பிறந்தவர்கள் பலர் முஸ்லிம்களுக்கு தலைவர்களாகவும் கலிப்பாக்களாகவும் இருந்துள்ளனர்.விபச்சாரமும் ஒழுக்ககேடும் நிறைந்தது தான் சுன்னி இஸ்லாத்தா ?



Read More

ஹதீஸ் எனும் மூட நம்பிக்கை நிறைந்த கர்ணப்பரம்பரை நூல்

July 28, 2016 1


தியோபந்தி,பரெல்வி,அஹ்லுல் ஹதீத் என்று இந்தியாவில் பல தீவிர இஸ்லாமிய இயக்கங்கள் உண்டு. சிரியாவில் 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு,18ஆம் நூற்றாண்டில் சவுதி அரபியாவில் பிரபலமாக்கப்பட்ட வஹாபிய இஸ்லாம் எனும் இஸ்லாத்தின் மிக தீவிரமானப் பிரிவை பின்பற்றுபவர்கள் இந்த இயக்கங்கள்.

இவர்களது நூல்களை அவப்போது நான் படிப்பதுண்டு.முஹம்மது அப்துல்லாஹ் இப்னு வஹாபின் அத்-தௌஹீத் மற்றும் சில தியோபந்தி நூல்களையும் ஆராய்ச்சி செய்வேன் அவப்போது.இந்த தியோபந்தி போன்ற இந்திய இஸ்லாமிய இயக்கங்கள் குரானைவிட ஹதீஸுக்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. ஹதீஸ் என்றால் என்னவென்று கேட்கிறீர்களா ? வேறொன்றும் இல்லை, கர்ணப்பரம்பரை அல்லது செவிவழிச் செய்திகளை சேகரித்து நூலாக்கப்பட்டதே ஹதீஸ்.ஒரு உதாரணம் சொல்கிறேன்.

நான் ஒரு சைவப் பண்டிதர் என்று வைத்துக்கொள்வோம்.எனது மானச குரு,200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்.அவரது போதனைகளை சேகரிப்பதற்காக,யாழ்பாணம் ,இந்தியா முழுவதும் பயணித்து,அங்குள்ள மக்களிடம் விசாரிக்கிறேன்.அவர்களில் பலர்,இந்த வகையில் பதிலிளிப்பார்கள். " எனது தாத்தாவின் தகப்பனாரின் தனது அண்டைவீட்டுக்காரரிடம் கேட்டது,அவரோ(அண்டைவீட்டுக்காரர்) தனது சகோதரரிடம் கேள்விப்பட்டது என்னவென்றால்,  அச்சகோதரர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் வகுப்பில் படிக்கும்போது, நாவலர் ஒரு பீடத்தின் மீது அமர்ந்துக் கொண்டு ,இவ்வாறுச் சொன்னார் "........." . "  ..இப்படி ஒவ்வொருவரும் நாவலர் கூறியதாக பல செய்திகளைச் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.இவற்றை எல்லாம் நான் சேகரிக்க,அது பல ஆயிரமாக குவிகிறது.அவற்றில் சிலவற்றை இது நாவலர் வாக்கு அல்ல என்று ஒதுக்கி,சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.ஏற்றுக்கொண்ட செய்திகளை ஒன்றுதிரட்டி வைத்துள்ளேன்.பிறகு இறந்துவிடுகிறேன்.எனது சீடரில் ஒருவர் அந்தச் செய்திகளை பட்டியலிட்டு ஒரு நூலாக உருவாக்குகிறார்.இதை அவரது சிஷ்யர்களுக்கும் பொது மக்களுக்கும் அனுப்பி பரப்புகிறார்.இவ்வாறு நாவலரின் போதனைகள் என்று கூறப்படும் செய்திகள் மக்களால் பின்பற்றப்படுகிறது.இங்கு கவனிக்கத்தக்கது,நான் ஏற்றுக்கொண்டச் செய்திகள் உண்மையிலேயே நாவலர் வாக்கா என்று உறுதிச் செய்ய என்னால் முடியாது.வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொண்டேன்.

இப்பொழுது ஹதீஸ் கதைக்கு வருவோம்.ஹதீஸும் இது போலவே உருவாக்கப்பட்டது.புஹாரி என்ற இஸ்லாமிய பண்டிதன்,ஊர் ஊராக சுற்றி,200 வருஷத்துக்கு முன்பு வாழ்ந்த முஹம்மதின் போதனைகளை மக்களிடம் கேட்டு சேகரித்தான்.சஹிஹ் புக்ஹாரி எனும் ஹதீஸை அவந்து மாணவன் நூலாக்கி வெளியிட்டான்.ஹதீஸ் இல்லை என்றால் முஸ்லிம்கள் நடத்தும் தொழுகை,நோன்பு போன்ற 99% கிரியைகளை செய்ய முடியாது,ஏனெனில் இக்கிரியைகளுக்கு குரானில் விளக்கம் இல்லை.அப்படியெனில்,இது உண்மையிலேயே முஹமதின் போதனையா என்று உறுதிச் செய்ய முடியாத செய்திகளை,மூட நம்பிக்கை அடிப்படையில் முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள் என்று தானே அர்த்தம் ?


இன்று முஸ்லிம்கள் செய்யும் 99% கிரியைகள் ஹதீஸில் இருந்து வருபவை.ஹதீஸின் பயன்பாடு  குரானின் இந்த வாக்கு பொய்யாகிறதே.குரானில் இருந்து எந்தச் செய்தியும் அல்லாஹ் விட்டுவிடவில்லை எனில் ஹதீஸ்கள் எதற்கு  :

".....(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை..." (6:38)

முஸ்லிம்களே,உண்மை என்னவெனில்,உலமாக்கள்,ஏக போக வாழ்க்கை வாழத்தான் ஹதீஸ்களை உருவாக்கியுள்ளனர்.முஸ்லிம் பொதுமக்களை அடிமைப்படுத்தி,அதில் குளிர்காயும் குள்ள நரிகள் தான் உலமாக்கள்,இஸ்லாமிய இயக்கம் எல்லாம்.சிந்தித்து,இஸ்லாம் எனும் மூட நம்பிக்கை,அடிமைத் தளையிலிருந்து விடுபடுங்கள் ! வேதம் கூறும் சத்ய மார்க்கத்தின் சர்வேஸ்வரனான இறைவனை வணங்க வாருங்கள் !
Read More

இறைவனை மிக்குச் சோதிக்க வேண்டாம் !!!

July 28, 2016 0
ஸ்ரீ ஞானசம்பந்தகுருப்யோ நம :




இக்காலத்தில் பலர் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகின்றனர்.இது தவறில்லை,இறைவனது குணாதிசயங்கள்,இலக்கணத்தை ஆராய்வதால் இறைவனைப் பற்றி நாம் சற்று தெரிந்துக்கொள்ளலாம்.இருப்பினும் இக்காலத்தில் பெரும்பான்மையினர்,ஆராய்ச்சி செய்வதையே தம் பிறவிப் பயனாய் கொண்டுள்ளனர்.இது தவறான செயலாகும்.

ஒருபொருளைப் பற்றி ஆராய்ந்துக்கொண்டே போனால்,கடைசிவரை நம் சந்தேகங்கள் தீரப்போவதில்லை,மாறாக நம் வாழ் நாள் தான் வீணாளாகும்.உதாரணத்திற்கு,பேருந்தின் மூலம் ஓரிடத்துக்கு போக நேரிட்டால்,பேருந்தில் ஏறி உட்காராமல், "நான் செல்ல வேண்டிய இடத்தை அடைவேனா ? அல்லது ஏதெனும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுவேனா ? பாருந்து ஓட்டுனர் ஒழுங்காக ஓட்டுவாரா ? பேருந்தில் ஏதெனும் பழுது உள்ளதா ? சாலை நல்லபடியாக உள்ளதா அல்லது பள்ளமும் குழியுமாக இருக்கிறதா ? மொத்தத்தில் பேருந்தில் ஏறுவோமா அல்லது வேண்டாமா ?" என்றெல்லாம் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தால்,எந்த இடத்திற்கும் நாம் பேருந்தில் மட்டும் அல்ல,உலகில் உள்ள எந்த வாகனத்திலும் ஏற முடியாது.இது போல் தான் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சியும்.மேலும் இறைவனை நாம் நூல்களில் மூலம் முழுமையாக அறிந்துவிட முடியாது.இறைவன் நூல்களுக்கு அப்பாற்பட்டவன்.எதோ சில விஷயங்களை மட்டுமே இறைவனை நூல்களின்மூலம் அறியலாம்.நூல்களில் அடைக்கும் அளவுக்கு குணாதிசயங்கள் உடையவர் என்றால் அவர் இறைவன் ஆக இருக்க முடியாதல்லவா ?


அதுபோல் இறைவனைப் பற்றி ஆராய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால்,ஒருபோதும் நாம் இறைவனது பெருமையை உணரமுடியாது.சோதிப்பது தவறில்லை,ஆனால் மிக்கு சோதிக்க வேண்டாம் என்று சைவ சமயத்துக்கு திராவிட தேசத்தில் மறுமலர்ச்சியூட்டிய ஸ்ரீஞானசம்பந்த ஸ்வாமிகள் கூறுகிறார்.அந்தப் பாட்டும் அதன் பொருளும் :



ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.  (3ஆம் திருமுறை,54ஆவது திருப்பதிகம்)

பொருள் : இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.  ( http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=30540&padhi=054&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC )
Read More

சைவ சிகாமணி தேசிகரும் முஹம்மது குவத்-உல்-இஸ்லாமும் - பாகம் 1

July 28, 2016 0







தேசிகர் :(மடத்தில் அமர்ந்தபடி...)  ஓம் நமசிவாய நம 

முஹம்மது :(தெருவில்...) அல்லாஹு அக்பர்  !!!

தேசிகர் : (அபசகுணமாய் ஓலமிடும் சப்தம் கேட்டு மடத்தைவிட்டு வெளியே வந்து...)  என்ன முஹமதியரே, கையில் என்ன நூல்கள் ?

முஹம்மது : இவை குரான்கள்.இறை போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ட'வா பணியில் உள்ளேன்.

தேசிகர் : ஓ. நகரத்தைவிட்டு, இந்த கிராமத்துக்கு வந்துள்ளீர்களே ?

முஹம்மது : (ஏளனமாக...) நகரமாவது கிராமமாவது. அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்கும் மார்க்கம் எங்கள் தூய இஸ்லாம்.உங்களைப் போல் சாதி பேதம் பார்க்க மாட்டோம்.

தேசிகர் : ஹஹ சமத்துவமா ? அதை இறைவன் என்று நீங்கள் யாரை கூறுகிறீரோ,அந்த அல்லாவே அதை நிலை நிறுத்தவில்லையே ?

முஹம்மது : அல்லாஹ் மிகப் பெரியவன்.அவன் மீது ஏன் இந்த குற்றச்சாட்டை திணிக்கிறீர்கள் ?

தேசிகர் : எங்களைப் போல் மறுபிறவி உங்களிடம் இல்லை.இருப்பினும் உங்கள் தெய்வம் ஏழைகளையும் பணக்காரனையும்,சிலரை நோயுற்றவராகவும் குருடர்களாகவும் பிறக்கவைத்து,சிலரை உடல் நலத்துடன் பிறக்கவைத்துள்ளார் என்கிறீர்களே.இது தானோ உங்கள் சமய அகராதிகளில் சமத்துவம் ?

முஹம்மது : உங்கள் புரிதலில் தான் தவறு உள்ளது அன்றி தூய இஸ்லாத்தில் அல்ல. இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் சோதனை வைத்துள்ளான்.இது எது போல் என்றால்,வாத்தியார் மாணவர்களுக்கு சோதனை வைப்பது போல்.சோதனையில் வெற்றி பெற்ற மாணவன் வாத்தியாரின் அன்பைப் பெருவான்.அதுபோல், அல்லாஹ்வின் சோதனையில் வெற்றிபெறும் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அருளுக்கு பாத்திரமாவான்.அவனுக்கு கூலியாக மறுமையில் சுவனம் கிட்டும்.

தேசிகர் : இது அறிவுக்கு பொறுத்தமாக இல்லையே,முஹம்மதியரே . வாத்தியார் எல்லோருக்கும் ஒன்றுபோல் தான் சோதனை வைப்பார்.ஆனால் உங்கள் அல்லாவோ சிலருக்கு சுலபமான சோதனையையும் சிலருக்கு மிகுந்த கஷ்டமான சோதனையையும் கொடுக்கிறாரே ? இது எந்த விதத்தில் அறமாகும் ? பிறவியில் குருடனாக இருப்பது, சோமாலியாவில் உணவின்றி நோய்வாய்ப்பட்டு மெதுவாக இறப்பது போன்ற பெரும் சோதனைகளும் ஏழையாக பிறப்பது, குள்ளமாகப் பிறப்பது போன்ற சிறு சோதனைகளும் சமமா ? ஏன் சிலருக்கு பெருஞ்சோதனைகளும் சிலருக்கு சிறு சோதனைகளும் அல்லாஹ் கொடுத்துள்ளான் ? இது அவன் பாரபட்சத்தைக் காட்டுகிறதே ?

முஹம்மது : ( நீண்ட யோசனைக்குப் பிறகு..) அ.அ.அது அல்லாஹ்வின் கருணையை வெளிகாட்டுகிறது.யாருக்கு அதிக சிரமமான சோதனையை கொடுக்கிறானோ,அவர் மீது அவன் அதிக அன்பு வைத்திருக்கிறான் என்று அர்த்தம்.

தேசிகர் : இது மறுபடியும் அல்லாஹ்வின் பாரபட்சத்தைத் தான் நிறுவுகிறது.சிலர் மீது அதிக அன்பும் சிலர் மீது குறைந்த அன்பும் செலுத்துகிறான் என்றால்,அது ஓரவஞ்சனை தானே ? எல்லோருக்கும் ஒன்று போல் சோதனை கொடுத்து,எல்லோரிடம் ஒரே விதமாக அன்பு செலுத்தலாமே உங்கள் அல்லாஹ் ? அற்ப மனிதர்களில் கூட இந்த முறையை கடைபிடிக்கும்போது,உங்கள் அல்லாஹ்வுக்கு இது தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

முஹம்மது : (பதில் இல்லாமல் நீண்ட நேரம் கண் பிதுங்க முழித்து விட்டு...) தூய இஸ்லாத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு.குரானையும் சுன்னாவையும் (ஹதீஸ்) படியுங்கள்.உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.

தேசிகர் : குரானில் இந்த கேள்விக்கு விடை உண்டா ? அந்த வசனத்தைத் தாருங்கள்.

முஹம்மது : நீங்கள் விதண்டாவாதம் செய்கிறீர்கள்.சத்தியத்தை அறிவது உங்கள் நோக்கமல்ல.தூய இஸ்லாத்தின் மீது என்ன அவதூறு பரப்பினாலும்,அது தான் உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் மார்க்கம்.இன்ஷால்லாஹ்,மென்மேலும் வளரும்.

தேசிகர் : உங்கள் அறிவுத் திறனைக் கண்டு கொண்டேன், உங்கள் மத யோக்யதையையும் கண்டுக்கொண்டேன்.போய் வாருங்கள்.

முஹம்மது : (தனது ஜமாத்துக்குச் சென்று,அங்குள்ள முஹமதியர்கள் முன்னிலையில்...) அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!! வெற்றி வெற்றி !!! இஸ்லாத்துக்கு கிடைத்த வெற்றி !!! இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்ப நினைத்தார் தேசிகர்,ஆனால் இஸ்லாத்தே இறுதியில் வென்றது !!!
Read More

ஹூன இனத்து சைவ மன்னர் மிஹிரகுலன்

July 28, 2016 0


6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  மிஹிரகுலர்(Mihirakula) என்பவர் ஒரு ஹூன(Hun) இனத்து சைவ மன்னர்.குப்த சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்து,பாரதத்தின் பல பகுதிகளை கைப்பற்றினார்.இவரது தந்தை,தோரமண்ணர்(Toramanna) ,பாரதத்தீன் பஞ்சாப் தேசத்தில் ஹூன சாம்ராஜ்யத்தை உருவாக்கி,குப்தர்களுடன் போரிட்டு வந்தார். குப்த மன்னனுடனான போரில்,தோற்கடிப்பட்டார்.அவருக்குப் பின்பு,மிஹிரகுலர் ஆட்சிக்கு வந்தார்.வெற்றிக்கு மேல் வெற்றி அவரிடம் வந்து குவிந்தன.

பௌத்தர்கள்,மன்னர்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு,சைவ சமயத்துக்கு எதிராக பெருந்தீங்கு செய்தனர்.ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில்,பௌத்தத்தின் சகோதர் சமயமான ஜைனமும்,தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்று தொடர்ந்து நீண்ட காலத்துக்கு சைவ சமயத்தை எதிர்த்து,சைவர்களை நசுக்கி வந்தது.இன்று திராவிட கழகத்தவர் சைவ சமய நிந்தை செய்வதை அன்றே செய்தவர்கள் பௌத்த ஜைனர்கள்.வேதத்தை இறை நூல் இல்லை என்றும்,சைவ அனுஷ்டானங்களை பழிப்பதுமாய் திரிந்தனர் பௌத்த ஜைனர்கள்.இதற்கு பழிக்கு பழியாகவே சில சைவ மன்னர்கள் சினமுற்று பௌத்த ஜைனத்தை எதிர்த்தனர்.அவர்களில் மிஹிரகுலரும் ஒருவர்.

மிஹிரகுலர் 1600 பௌத்த விஹாரங்களை,ஸ்தூபங்களை மற்றும் ஆசிரமங்களை தரைமட்டமாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப்,காஷ்மீர் காந்தாரம் போன்ற பகுதிகளிலிருந்து பௌத்த சமயத்தை அழிக்க முற்பட்டார் மிஹிரகுலர். காந்தாரத்திலிருந்து (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்லாயிரம் பிராமணர்களை அழைத்து,காஷ்மீரில் குடுயமர்த்தினார் மிஹிரகுலர்.


மிஹிரிகுலர் ஒரு சிறந்த சிவபக்தர் என்பதால்,காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மிஹிரேஸ்வரர் ஆலயத்தை கட்டினார்.மேலும்,மிஹிரிகுலரின் நாணயங்களின் பின்னால் ரிஷபச் சின்னமும் திரிசூலமும்,"ஜயது வ்ருஷப" (ரிஷபமே வெல்லும்) ,"ஜயது வ்ருஷத்வஜ" என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

பௌத்த அபிமானியான யசோதர்மன் மிஹிரகுலரை போரில் தோற்கடித்து ,கைதியாக தன் முன் நிறுத்தினான்.இதை யசோதவர்மனின் ஒரு கல்வெட்டு இவ்வாறு குறிப்பிடுகிறது   :

"ஸ்தானுவைத்  (சிவபிரான்) தவிர,வேறு எவர் முன்பும் தலை வணங்காத மிஹிரகுலர்,இன்று யசோதவர்மன் முன் அவர் தலை சாய்கிறது" .

Read More

காஷ்மீர் சைவ சிம்மம் லலிதாதித்ய முக்தபீடர்

July 28, 2016 0
பாரத சரித்திரத்தில்,மிகப் பெரும் பரப்பளவை கொண்ட சாம்ராஜ்ஜியம் கார்கோட்ட சாம்ராஜ்ஜியம்.முகாலய அரசை விட இருமடங்கு பெரியதாம்.மௌர்ய பேரரசைவிடவும் பெரியதாம்.இந்த கார்கோட்ட  ராஜியத்தின் அதி உன்னதமான சக்ரவர்த்தி லலிதாத்ய முக்தபீடர்.இவர் ஒர் சைவ அரசர்.இவரின் தாயான நரேந்திர பிரபா,நரேந்திரேஸ்வரர் ஆலயத்தை கட்டுவித்தார்.லலிதாதித்யர் ஜ்யேஷ்ட்ட ருத்ரர் ஆலயத்தை கட்டுவித்து,அதன் பராமரிப்புக்கு பல கிராமங்களையும் மானியமாக கொடுத்தார்.பூதேசர் ஆலயத்திற்கும் பெருமான்யங்களை கொடுத்தார்.அவர் சற்பாதையில் அவரது மந்திரியான மித்திரசர்மன்,பிறகு அவரது குருவான ஆச்சாரியர் பப்பட்டர் போன்றோர் பல சிவாலயங்களை எழுப்பினர்.


7ஆம் நூற்றாண்டில்,பாரத கண்டத்தின் மீது துருஷ்க (முகமதிய) மிலேச்சர்கள்,தங்களின் துருஷ்க மிலேச்ச மதத்தை பரப்ப,பல முணைகளில் படையெடுத்தனர்.காஷ்மீரில், அல்-முக்மினின் (பாரத சரித்திராசிரியர்கள் இவனை மும்முனி என்று அழைக்கின்றனர்) காஷ்மீர் மீது பெரும்படையுடன் வந்தான்.அவனை மூன்று முறை போர்களத்தில் தோற்கடித்தார் லலிதாதித்ய முக்தபீடர்.தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட துருஷ்க படையினரை,அவர்களின் தோல்வியின் சின்னமாக,அவர்களது தாடிகள் பாதி வெட்டப்பட்டு,அவமானப்படுத்தப்பட்டனர் என்று பரிஷ்டா என்ற பாரசிக சரித்திராசிரியர் தனது " தரீக்-இ-பிரிஷ்டா" என்ற நூலில்  கூறுகிறார்.17ஆம் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஹைதர் மலீக் சதுரா,தனது நூலில் குறிப்பிடுகிறார் :

 " பாரதத்தை முழுமையாக தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததும்,கபுல்(ஆப்கானிஸ்தான்) வழியாக துர்கிஸ்தான் மீது படையெடுத்தார்.அப்பொழுது புக்காராவின் (உஸ்பெகிஸ்தான்) ஆட்சியாளன் முக்மின் நான்கு முறை அவரை எதிர்த்து போரிட்டான்.ஆனால்,அவரை வீழ்த்த தனக்கு போதிய பலம் இல்லா சமயம் நெருங்கியதும்,தனது உயிருக்கு பயந்து லலிதாத்யரை சந்தித்து,அவருக்கு வரியும் கப்பமும் தான் செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டான்.இதன் காரணமாக,மவரா-அல்-நர்(மத்திய ஆசியாவின் ஒரு பகுதி) மற்றும் துர்கெஸ்தானின் உள்ள ஆட்சியாளர்கள் அனைவரும்,லலிதாதியருக்கு அடிபணிந்தனர்."

வட பாகிஸ்தான்,வட கிழக்கு ஆப்கானிஸ்தான்,காஷ்மீர்,துர்கேஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான்,தென் கிரிகிஸ்தான் மற்றும் தென் மேற்கு கஜக்ஸ்தான் போன்று தென் மற்றும் மத்திய ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றி," பாரதத்தின் அலெக்சாண்டர்" என்று வர்ணிக்கப்படுகிறார் லலிதாதித்ய முக்தபீடர்.

நாம் இழந்த இந்தியா,ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பாகிஸ்தான்,வங்காளதேசம்,இலங்கை,தெற்கிழக்காசி,காஷ்மீர் போன்ற பகுதிகளை மீட்க மீண்டும் ஒரு லலிதாதித்ய முக்தபீடர் உருவாகுவார்.
Read More

Monday, 18 July 2016

திப்பு சுல்தான் மாவீரன் என்றால் அவனையும் அவன் அப்பன் ஹைதர் அலியையும் தோற்கடித்த மராட்டியர்கள் எப்பேர்ப்பட்ட மாவீரர்கள் !

July 18, 2016 1


இன்றுள்ள முஸ்லிம்களும் ,கம்யுனிஸ்ட்டுக்களும் திராவிட கழகத்தவர்களும் திப்பு சுல்தான் தான் ஆங்கிலேயரை எதிர்த்த ஒரே மன்னன் என்பது போலவும்,ஆங்கிலேயப் படையை கதிகலங்கடித்த இந்தியாவின் ஒரே அரசன் என்றெல்லாம் புகழாரம் சூட்டி வருகின்றனர்.திப்பு சுல்தான் மாவிரன் என்றால்,அவனையும் அவன் அப்பன் ஹைதர் அலியையும் பல தடவை தோற்கடித்து அபராத வரி செலுத்தச் செய்த மராட்டியர்கள் எப்பேர்பட்ட மாவீரர்களாக இருந்திருக்க வேண்டும் ?

முதலில்,ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழைந்த போது,எந்த அரசு மிகபலமானதாக இருந்தது தெரியுமா ? மராட்டிய அரசு தான்.ஆங்கிலேயர்களின் வாயாலேயே இக்கருத்து உறுதியாகிறது. சார்லஸ் மெட்கல்பி (Charles Metcalfe) எனும் பிரிடிஷ் அதிகாரி ஒருதடவை சொன்னார் " இந்தியாவில் இரண்டே வலுவான சக்திகள் இருக்கின்றன,ஒன்று பிரிடிஷ்,மற்றொன்ரு மராட்டியர்,மற்றைய (இந்திய) அரசுகள் இவற்றில் எதோ ஒன்றின்  அதிகாரத்வத்தை ஏற்கின்றன.இங்குள்ள நிலத்தில் ஒவ்வொரு அகலத்தையும் நாம் விட்டுக்கொடுக்கும்போது,அவற்றை மராட்டியர் கைப்பற்றிவிடுவர்" .உலகப்புகழ்பெற்ற பிரெஞ்சு மாவீரன் நெப்போலியனை வாட்டலூ போரில் (Battle of Waterloo) தோற்கடித்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesly) ,மராட்டியரை எதிர்த்து தான் பங்குபெற்ற அஸாய் போர் (Battle of Assaye) ,தான் முன்னம் பங்குபெற்ற வாட்டர்லூ போரைவிட மிக கடினமானது என்று கூறியுள்ளார்.23 செப்டம்பர் 1803இல், அஸாய் போரில் மராட்டியத் தளபதிகள் தௌலத் ஷிந்தியா மற்றும் ரகுஜி பொன்ஸ்லேவை ஆர்தர் வெல்லஸ்லி சந்தித்தார்.இப்போரில்,நவீன ஆயுதங்களின் உதவிகள் மூலம் ஆர்தர் வெல்லஸ்லி வெற்றிபெற்ற போதிலும்,பிரிடிஷ் படை பெருத்த உயிர் சேதத்தை சந்தித்தது.இப்போருக்குப் பின்,ஆர்தர் வெல்லஸ்லி " இத்தகைதோர் பெரும் வெற்றியை பெற வாப்பிருந்தாலும்,23ஆம் தேதி நான் சந்தித்த பெரும் சேதத்தை இனியொரு முறையெனும் நான் சந்திக்க விரும்பவில்லை" என்று கூறினார். அவரே ஒரு பிரிடிஷ் தளபதியை இவ்வாறு எச்சரித்தார் , " மராட்டிய காலாட்படையை நேருக்கு நேர் அல்லது நெருக்கமான போராட்டத்தில் உன் படையை சந்திக்குமாறு செய்யாதே,இல்லையேல் உனது படை அவமானத்தில் மூழ்கிவிடும்".

பிரிடிஷ் இந்தியாவுக்குள் நுழைந்த போது,முகாலய சாம்ராஜ்யம் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காலடியில் கிடந்தது.முகாலயர்களை மராட்டியப் பிடியிலிருந்து காப்பாற்றியதே பிரிடிஷ் படை தான்.27 ஆண்டு போரில்,மராட்டியப் ராஜ்யம் முகாலய ராஜ்யத்தின் ஆதிக்கத்தை  ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.மராட்டிய படையில் வெறும் 150 000 வீரர்களே இருந்தனர்.முகாலயப் படையிலோ 500 000 வீரர்கள் இருந்தனர்.இது போதாது என்று முகாலய அரசுக்கு போர்த்துகீஸ்யர்,பீஜபூர் சுல்தானியம்,கொல்கொண்டா சுல்தானியம் போன்ற அரசுகளும் உதவி புரிந்தனர்.Gunpowder nations அதாவது பீரங்கி மற்றும் அன்றையக்கால துப்பாக்கி ரக ஆயுதங்களுக்கு முக்யத்வம் கொடுத்த மூன்று அரசுகளில் ஒன்று முகாலய அரசு.இவ்வளவு செல்வாக்கும் பலமும் உள்ள பெரும் முகாலய அரசைத் தான் ,புதிதாக உருவான சிறிய மராட்டிய அரசு தோற்கடித்தது.இந்தப் போருக்குப் பிறகு முகாலய அரசு,மராட்டிய அரசின் அடிமையாகவே திகழ்ந்தது.

ஆக,பிரிடிஷ் படைக்கு ,இந்தியாவில் மிக வலுவாவான பகையாளியாக இருந்ததோடு,அன்றைய காலக்கட்டத்தின் உலகின் மிகப்பெரும் அரசுகளில் ஒன்றான முகாலய அரசை அடக்கி,மண்டியிடச் செய்த வீரமிக்க வம்சம் தான் மராட்டிய ராஜ்யம்.இப்பொழுது மைசூர் அரசுக்கு வருவோம்.இந்த அரசு மராட்டிய அரசின் பரப்பளவைவிட மிகச் சிறியதே.மராட்டிய ராஜ்யம் 2.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. திப்பு சுல்தான் மற்றும் அவன் அப்பன் ஹைதர் அலி ஆண்ட மைசூர் அரசோ 0.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட வராது.அது ஒரு மிகச்சிறிய அரசு தான்.

ஹைதர் அலி பல முறை  போரில் தோற்றிருக்கிறான்.சில உதாரணங்களைப் பார்ப்போம். கந்தே ராவ் என்ற பிராமணரின் படையிடம் தோற்றான்,ஹைதர் அலி .இரண்டாம் முறை கந்தே ராவும் ஹைதர் அலியும் போர்க்களத்தில் சந்திக்க இருந்தனர்.ஆனால்,முன்பு கந்தே ராவிடன் தான் தோற்ற சம்பவம் ஹைதர் அலிக்கு அச்சத்தைக் கொடுத்தது.அதனால் கந்தே ராவை போரில் சந்திக்காமல்,முஸ்லிமுகளுக்கே உரிய சூழ்ச்சியை கையாண்டான்.கந்தே ராவுக்கு ,சில கடிதங்களை அனுப்பினான்.அக்கடிதத்தில் ,நாஞ்சிராஜன் என்ற அரசன், கந்தே ராவின் தளபதிகளிடம் கந்தே ராவுக்கு துரோகம் செய்து அவரை தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு இருந்தது.இதை உண்மை என்று நினைத்துக்கொண்டு,தனக்குப் பின்னால் ஒரு பெரும் சதித்திட்டமே உருவாக்கப்பட்டுள்ளது என்று பயந்த கந்தே ராவ்,ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு தப்பினார்.தலைமை இல்லாத கந்தே ராவ் படையை ஹைதர் அலி சுலபமாக வெற்றிப் பெற்று,மைசூர் பகுதியை கைப்பற்றினான்.சாவனூர் நவாபின் நிலங்களையும் ஆக்கிரமித்தான் ஹைதர் அலி.சாவனூர் நவாப்,மராட்டிய பேஷ்வாக்களின் ஆளுமையின் கீழ் உள்ளதால்,ஹைதர் அலிக்கு தக்கப் பாடம் புகட்ட படை திரட்டிக் கொண்டு வந்தனர்.ஹைதர் அலியை போரில் தோற்கடித்து,அவனிடம் அபராதமாக 35 லட்சம் ரூபாயை கப்பமாக வசூலித்தனர் மராட்டியர்கள்.இரண்டாம் முறை,மராட்டியர்களுடன் ஹைதர் அலி பிரச்சனையில் மாட்டிக் கொண்டான்.மராட்டியர்களிடமிருந்து தன்னை காப்பாற்ற பிரிடிஷ் படையிடம் உதவி கோரினான்.ஆனால் பிரிடிஷ் அரசாங்கம் மறுத்தது.மராட்டியர் 35 000 வீரர்களுடன் ஹைதர் அலியை போரில் சந்திக்க வந்தனர்.ஹைதர் அலி,மராட்டியப் படையை கண்டு பயந்து,பின்வாங்கி ஓடினான்.மராட்டியர்கள் கேட்ட அபராதத் தொகையில் சிலவற்றை தான் செலுத்திவிடுமாறு மன்றாடினான் ஹைதர்.ஆனால் அவன் செலுத்த சம்மதித்த தொகை மிகவும் குறைந்ததால்,அதற்கு மறுப்பளித்து,அவன் படை மீது தாக்குதல் நடத்தினர் மராட்டியர்கள்.பெங்களூர் வரை மராட்டியர் கைப்பற்றியவுடன்,இரண்டாம் முறை ஹைதர் அலி பிரிடிஷ் அரசாங்கத்திடம் உதவி கோரினான்.மறுபடியும் அவர்கள் மறுக்க,வேறு வழியின்றி, மராட்டியர்களிடம் சமாதான ஒப்பந்தம் நடத்தினான் ஹைதர்.மராட்டியர்களிடம் கப்பமாக,மொத்த தொகை 3.6 மில்லியன் ரூபாயையும்,ஆண்டு தோறும் 1.4 மில்லியன் ரூபாயை கப்பமாக தான் செலுத்துவதாக ஒப்புக் கொண்டான்.அதன் பிறகு ,Eyre Coote என்ற பிரிடிஷ் தளபதியிடம் தொடர்ந்து மூன்று தடவை தோற்றான் ஹைதர் அலி. இப்படி பல தோல்விகளைச் சந்தித்தான் ஹைதர் அலி.அவன் மகனும் அவனைப் போல் பல தோல்விகளைச் சந்தித்தான்.


1767இல்,மராட்டிய தளபதி மாதவராவ் பேஷ்வா,ஹைதர் அலியையும் திப்பு சுல்தானையும் எதிர்த்து போரிட்டார்.அதில் மாதவராவ் வெற்றி பெற்று,மைசூர் அரசின் தலை நகரான ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குள் நுழைந்தார்.மராட்டியர்களின் ஆளுமையை ஹைதர் அலி ஏற்றுக்கொள்ள,மராட்டிய பேஷ்வா,ஹைதர் அலிக்கு மைசூர் நவாப் எனும் பட்டத்தை அளித்தார்.ஆனால்,மராட்டியர்களின் ஆளுமையை எதிர்த்த திப்பு,தென்னிந்தியாவில் உள்ள சில மராடிய கோட்டைகளைக் கைப்பற்ற திட்டமிட்டான்.இதனால் மராட்டியர்களுடன் நேரடியாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டான்.துப்பு சுல்தானுக்கு பாடம் கற்பிக்க,மராட்டிய பேஷ்வா,தனது தளபதி நானா பத்னவிஸை அனுப்பினார்.ஜூன் 1786இல்,திப்பு சுல்தானின் பல கோட்டைகளை,பாதாமி,கித்தூர் கஜேந்திரகாத் போன்ற இடங்களில் மராட்டிய தளபதி பத்னமிஸ் கைப்பற்றி,திப்பு சுல்தானை தோற்கடித்தார்.குறிப்பாக கஜேந்திரகாத் போர்,திப்பு சுல்தானின் அஹங்காரத்துக்கு கொடுத்த செருப்படி என்று சொல்லலாம்.இதனால் கர்வமடங்கிய திப்பு சுல்தான்,தான் கைப்பற்றிய சில மராட்டிய பகுதிகளை மராட்டிய அரசிடமே ஒப்படைத்து விடுவதாகவும்,மேலும் போர் அபராதத் தொகையாக 4.8 மில்லியன் ரூபாயையும் 1.2 மில்லியன் ரூபாயை ஆண்டுதோறும் கப்பமாக தான் செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டு,மராட்டிய பேஷ்வாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.

இவ்வளவு தோல்விகளையும் சந்தித்த திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் மாவீரர்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் என்று தெரியவில்லை.ஹைதர் அலியோ மராடியர்களிடம் மூன்று தடவை போரிட்டும் அனைத்திலும் தோற்றுப் போய் கப்பமும் அபராதத் தொகையும் கட்டினான்.திப்பு சுல்தானோ ,அவன் அப்பன் மாதிரியே மராட்டியப் பகுதிகளில் சிலவற்றை முட்டாள்தனமாக ஆக்கிரமித்துப்,பிறகு மராட்டிய பேஷ்வாவின் படையிடம் பல தோல்விக்ளைச் சந்தித்து,அவர்களின் ஆதிக்கத்துக்கு முன் மண்டியிட்டு,தன் அப்பனைப் போலவே கப்பமும் அபராதமும் செலுத்த சம்மதித்தான்.திப்பு சுல்தான் ,பிரிடிஷ் படையை எதிர்த்து நான்கு பெரும் போர்களில் போரிட்டான்.அதில் முதல் போரில் மட்டும் வெற்றிப் பெற்றான்.மற்ற இரண்டுப் போரில்,தனது பகுதிகளை பிரிடிஷிடம் இழந்தான்.கடைசிப் போரில் படுதோல்வி அடைந்து கொல்லப்பட்டான்.அவனிடம் ராக்கேட் இருந்ததாலும்,பிரிடிஷ் அதிகாரிகளின் கவனக்குறைவாலும்,பிரிடிஷை முதல் போரில் தோற்கடித்தான். இதை வைத்துக்கொண்டு திப்பு சுல்தான் மாவீரன் என்று சொல்வது எவ்வளவு அறிவீனம் ? மராட்டிய அரசு கூடத்தான் முதலாம் மராட்டிய-ஆங்கிலேயப் போரில்,பிரிடிஷ் படையை தோற்கடித்தது. இன்னும் சொல்லப் போனால்,மராட்டியப் படை,நெப்போலியனை தோற்கடித்த ஆர்த்தர் வெல்லஸ்லி போன்ற பிரிடிஷ்படையின் மிகச் சிறந்த தளபதிகளை சந்தித்து அவர்களை நடுங்க வைத்தது.திப்பு சுல்தானோ,அப்படிப்பட்ட சிறந்த பிரிடிஷ் தளபதிகளை போரில் சந்திக்கவில்லை.ஒருவேளை,மராட்டிய படையிடம் திப்பு சுல்தானின் ராக்கெட்டுக்கள் இருந்திருந்ததோடு,அரசியல் உட்பூசலும் இல்லாமல் இருந்திருந்தால்,பிரிடிஷ் படை இன்னும் பல தோல்விகளைச் சந்தித்திருக்கும்.அல்லது மராட்டியர்களின் எதிர்ப்பு அதிகரிக்கிறது என்று இந்தியாவை விட்டே ஓடியிருக்கலாம். 

திப்பு சுல்தானை மாவீரன் என்று புகழும் மூடர்களே,திப்பு சுல்தானையும் ஹைதர் அலியையும் பல போர்களில் தோற்கடித்து,அவர்களிடம் அபராதத் தொகையையும் கப்பமும் பெற்றதோடு,மாவீரன் நெப்போலியனை தோற்கடித்த ஆர்த்தர் வெல்லஸ்லி போன்ற மிகச்சிறந்த பிரிடிஷ் தளபதிகளைக் கொண்ட பிரிடிஷ் படையை தோற்கடித்தும் நடுங்க வைத்தும் சாதித்த மராட்டிய பேஷ்வாக்கள் அவர்களைவிட இன்னும் பல மடங்கு சிறந்த மாவீரர்கள் என்பதை ஏன் உங்கள் புல்லறிவு ஏற்க மறுக்கிறது ?
Read More

Saturday, 16 July 2016

இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசை நிறுவிய கோழை முஹம்மது கோரி

July 16, 2016 0
ஷாஹாபுதீன் முஹம்மது கோரி அல்லது முயிஸ் அத்-தீன் எனும் துர்க்க இனத்து முஹம்மதியன்,கஜினி(Ghaznavid) ராஜ்ஜியத்தை தோற்கடித்து,ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினான். இவனே முஹம்மதிய ஆட்சியை இந்தியாவில் முதன் முதலில் நிறுவியவன்.12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவன்,வட இந்தியாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கினான்.பல ராஜபுத்திர அரசர்களுடன் போரிட்டான்.

முதலில்,சாலுக்கியர்களுடன் போர் தொடுத்தான் முஹம்மது கோரி.பொது ஆண்டு 1178இல்,குஜராத் மீது பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்தான்..அப்பொழுது இளவரசராக இருந்தவர்  மூலராஜர் என்பவர்.அவர் பாலகராக இருந்தமையால்,அவரின் தாயார் ராணி நைகிதேவி ,அந்தப் பாலகனை சுமந்துக்கொண்டு, சாலுக்கிய படைக்கு தலைமைத் தாங்கி முஹம்மது கோரியை எதிர்த்தார்.அபு மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த போரில்,சாலுக்கியப் படை துருஷ்கப் (முஹம்மதிய) படையை தோற்கடித்தது.பிரிஷ்ட்டா(Firishta) எனும் பாரசீக முஹம்மதிய வரலாற்றாசிரியர் கூறுகிறார் " குஜராத்தின் அரசர்,முஹம்மதிய படையை எதிர்த்துப் போரிட்டு,அவர்கள் படை மீது பெரும் சேதம் உண்டாக்கி தோற்கடித்தார்.கஜினியை அடைவதற்குமுன் அவர்கள் (முஹம்மதியப் படை) பல இன்னல்களை சந்தித்தனர்".குஜராத்தில் கிடைக்கப்பட்ட ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டில்,மூலராஜர் கர்ஜனகர்களை (கஜினி வாசிகள்) ஜெயம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.மற்றொரு கல்வெட்டோ,மூலராஜரின் ஆட்சில்,ஒரு பெண் கூட ஹமிராக்களை (அமீர்/முஹம்மதிய ஆட்சியாளன்) தோற்கடிக்க முடியும் என்று கூறுகிறது .இந்தப் போரின் தாக்கத்தால் அச்சமடைந்த முஹம்மது கோரி,12 ஆண்டுகளுக்கு,எந்த ஒரு "ஹிந்து" அரசன் மீதும் போர் தொடுக்கவில்லை.

கஜினி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய கோரி,1186இல்,லஹூரை வந்தடைந்தான். இந்தக் காலக்கட்டத்தில் தான் சௌஹன் ராஜ்ஜியத்தின் மிகப்பிரசித்திப் பெற்ற பிரித்திவிராஜ் சௌஹனை எதிர்த்துப் போரிடும் தருவாயில் உள்ளான் முஹம்மது கோரி.பிரித்திவிராஜ் விஜயம் எனும் நூல் கூறுகிறது,கர்ஜனையை (கஜினி) கைப்பற்றி,வடமேற்கில் ஆட்சி புரியும் கோ மாமிசம் புசிக்கும் கோரி எனும் மிலேச்சனின் எழுச்சியில் கவனமாய் இருந்தார் பிரித்திவிராஜர் என்று கூறுகிறது.நயச்சந்திர சூரியின் ஹம்மீர காவியத்தில் பிரித்திவிராஜர் முஹம்மது கோரியை ஏழு முறை தோற்கடித்ததாக கூறப்படுகிறது.மேருதுங்கரின் பிரபந்த சிந்தாமணியும் சந்த் பர்தையின் பிரித்திவிராஜராஸோ போன்ற நூல்களோ,பிரித்திவிராஜர் கொரியை 21 முறை போரிகளத்தில் தோற்கடித்தார் என்று கூறுகின்றனர்.எனினும் முஹம்மதிய வரலாற்றாசிரியர்களான மின்ஹாஜ்,பிரிஷ்ட்டா போன்றோரோ, இருவருக்கும் நடந்த இரு போர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.தசரத சர்மா என்பவர்,இந்த இரு தரப்பினரின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்து,கூரிட் அரசின் தளபதிகள்,சௌஹன் அரசுக்கு உட்பட்ட பல பகுதிகள் மீது 1186இல் இருந்தே தாக்குதல்களை நடத்தினர் என்றும்,அவர்களை ஒவ்வொருமுறையும் சௌஹன் படை தோற்கடித்ததாகவும் கூறுகிறார்.இந்த முஹம்மதிய தாக்குதல்களை முஹம்மதிய சரித்திராசிரியர்கள் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்.

1191இல் தான் முஹம்மது கோரி, முஹம்மதியப் படையை திரட்டிக் கொண்டு மறுபடியும் படை எடுத்தான்..சிர்ஹிந்தில் ஆட்சிபுரியும் ஒரு சிற்றரசனை தோற்கடித்து அவன் கோட்டையை கைப்பற்றியது முஹம்மதியப் படை.அந்த சிற்றரசன்,பிரிதிவிராஜரின் ஆளுமை கீழ் உள்ளவனாதலால், கோரி மீது பிரித்திவிராஜர் தாமே தலைமை ஏற்று போர் தொடுத்தார்.இரண்டுப் படைகளின் பலத்தையும் நாம் இனி காண்போம்.முஹம்மது கோரியின் படை 35 000 குதிரைப் படைகளைக் கொண்டது. அதோடு சேர்த்து ஒட்டகப் படை,காலாட்ப்படை மற்றும் யானைப்படையும் இருந்தன.ஆனால் அவற்றின் எண்ணிக்கை அறியமுடியவில்லை.பிரித்திவிராஜ் சௌஹனின் படையின் மொத்த எண்ணிக்கை 50 000.இதில் குதிரப் படை 20 000 தான்.ஆக,ஏறக்குறைய பிரித்திவிராஜின் படை கோரியின் படையும் சம எண்ணிக்கை அல்லது கோரியின் படை அதிக எண்ணிக்கை உடைய படையாக இருந்துள்ளது.இரண்டுப் படைகளும் போர்களத்தில் சந்தித்தன.இந்தப் போரே முதலாம் தரைன் போர் என்று வழங்கப்பட்டது.பிரித்திவிராஜரின் ஆக்ரோஷமான தாக்குதல் முன்னால் கோரியின் வலது மற்றும் இடது புற படைகள் சின்னாபின்னமாகி,புறங்காட்டி ஓடத் துவங்கின. கோரியோ தன் குதிரையின் கீழிருந்து சரிந்து விழுந்தான். ஒரு கல்ஜி இனத்து ஆடவன் தான் கோரியை பாதுகாப்பாக கொண்டு சென்றான்.தங்களின் தலைவனை காணாத முஹம்மதியப் படை,அச்சத்தாலும் குழப்பத்தாலும் உற்சாகமிழந்து ஓடத் துவங்கினர்.இங்கு தான் பிரத்திவிராஜரின் படைகள் தவறு செய்துவிட்டனர்.தப்பித்தோடும் முஹம்மதியப் படையை சின்னாபின்னமாக்கியிருக்கலாம்,ஆனால் அவர்களை அப்படியே விட்டு விட்டனர். மற்றொரு காரணம், பிரித்திவிராஜரிடம் வேகமாக செல்லும் படை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது.அவரது குதிரைப் படை மிகவும் சிறியதே.அதனாலும் கோரியின் படையை விரட்டிக் கொண்டு செல்ல முடியாமல் இருந்தது. பாலைவனப் பகுதி மற்றும் குதிரைகள் இல்லாத பகுதிகளை ஆட்சி செய்வதால்,பிரித்திவிராஜருக்கு பெரும் குதிரைப் படை இருக்க வாய்பில்லை,அவருக்கு இருந்த குதிரைகளும் இறக்குமதி செய்யப்பட்டவையே.முஹம்மது கோரியோ,குதிரைகள் வளமிக்க மத்திய மற்றும் மேற்கு ஆசியா தன் கட்டுப்பாட்டில் இருந்ததால், பெரும் குதிரைப் படையை திரட்ட சுலபமாக இருந்தது.


மறுபடியும் தரைன் மீது போர் தொடுக்க முடிவெடுத்த கோரி,அதற்கு முன்பாக,லாஹூரிலிருந்து , ,பிரித்திவிராஜருக்கு ஒரு ஓலை அனுப்பினான்.அதில் முஹம்மதிய மதத்தை தழுவி,தன்னுடைய ஆளுமையை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தான்.அதுக்கு பதிலாக " எங்கள் ராணுவ வீரர்களின் வீரத்துக்கு நீ அந்நியன் அல்லன், தினமும் பெருகிக்கொண்டே போகும் எங்கள் படையின் எண்ணைக்கு உன் கண்களே சாட்சி, நீ எடுத்திருக்கும் இந்த தீய முடிவுக்காக காலப்போக்கில் நீ வருந்தி திருந்திவிடுவார்,நீ பாதுகாப்பான இடத்துக்கு பின்வாங்க நாங்கள் அனுமதிப்போம்.ஆனால் உன் விதியை எதிர்க்கொள்ள நீ திட்டமிட்டிருந்தால், படைகளை சுக்கு நூறாக்கும் யானைகளுடனும், களத்தை அதிர வைக்கும் குதிரைகளுடனும் போர்வெறி கொண்ட வீரர்களுடனும்,காலை யில் உன் படையை சுக்கு நூறாக்குவோம் என்று உறுதியிடுகிறோம்! " என்று பிரித்திவிராஜர் அனுப்பியதாக பிரிஷ்டா கூறுகிறார்.இனி,பிரித்திவிராஜரை நேருக்கு நேர் வீரத்தில் எதிர்கொள்ள இயலாது என்றறிந்த கோரி,ஒரு சூழ்ச்சியை கையாண்டான்."அரசனான என் சகோதரன் கட்டளைப்படி,அவன் தளபதியாகிய நான் தற்பொழுது இந்தியாவுக்குள் புகுந்துவிட்டேன் . கடமையும் கண்ணியமும் என்னை இந்த செயலை செய்ய வைக்கிறது.இருப்பினும் என் சகோதரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டும் அவனது கட்டளைக்கு காத்திருக்கும் வரை,சமாதானம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்." என்று ஓலை அனுப்பினான்.இந்த சூழ்ச்சிப் படுகுழியில் பிரித்திவிராஜர் விழுந்தார்.பிரிஷ்டா கூறுகிறார் " சுல்தான் போருக்காக தன் படையை தயார்படுத்திக்கொண்டிருந்தார். நம்பிக்கை அல்லாதோர் ("ஹிந்துக்கள்") படையினர்,உடல் சுத்தி செய்வதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் தங்களின் போர் முகாமை விட்டு வெளியேறும் சமயம் பார்த்து, கோரி தன் படைகளுடன் அங்கு வந்தான். இந்த திடீர் தாக்குதல்களால்  அதிர்ந்து போனார்கள் "ஹிந்துக்கள்" .இருப்பினும் தங்களால் முடிந்த அளவுக்கு தயார்படுத்திக்கொண்டு ,போர் தொடுத்தனர்." .இந்த இரண்டாம் தரைன் போர், மதியம் வரை நீடித்தது.அப்பொழுது "ஹிந்துக்கள்" மிகவும் களைப்புடனும் பசியுடனும் இருந்தனர்.காலை உணவைக் கூட அவர்கள் அருந்தவில்லை.இந்தத் தருணத்தில் தான் கோரி,தான் ஒதுக்கி வைத்திருந்த தனது படையிலேயே மிகவும் பலமிக்க குதிரைப் படைக்கு கட்டளையிட்டு பிரித்திவிராஜரின் படையின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான்.சுலபமாக வெற்றிபெற்றிருக்க வேண்டிய இந்தப் போரில்,கோரி பெரும் எதிர்ப்பை சந்தித்தான்.இந்த சூழ்ச்சியை மட்டும் கையாளவில்லையெனில்,அவன் இரண்டாம் முறை தோற்றிருப்பான்.

மேலும் கோரியின் படை,பிரித்திவிராஜரின் படையைவிட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது.முஹம்மது கோரியின் படையில் 52 000 குதிரைகள் இருந்தன.12 000 குதிரை வீரர்களை தன் தலைமையிலும்,எஞ்சி இருக்கும் 40 000 குதிரைகளை நான்கு பிரிவாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தலா 10 000 குதிரைகள் என்று வியூகம் வகுத்தான்.52 000 குதிரைகளோடு சேர்த்து, ஒட்டகம்,காலாட்படை யானைப்படையையும் வைத்திருந்தான்.இவற்றின் எண்ணிக்கைகளை முஹம்மதிய சரித்திர நூல்கள் கூறவில்லை.பிரித்திவிராஜின் படையோ மொத்த எண்ணிக்கையே வெறும் 30 000 தான்.அதில் குதிரைப் படை வெறும் 10 000 தான்.முஹம்மது கோரியின் குதிரைப் படையே பிரித்திவிராஜரின் மொத்தப் படையைவிட பெரியதாக இருந்தது.இதுவும் முஹம்மது கோரிக்கு சாதகமாக இருந்துள்ளது.அதனால் தில்லியைக் கைப்பற்றி,இந்தியாவில் முஹம்மதிய ஆட்சியை தொடக்கி வைத்தான்.


பிரித்திவிராஜர் மற்றும் பிற ராஜபுத்திர அரசர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.முஹம்மதியர்களின் சூழ்ச்சிகளை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர் . போரில் தோற்கடிக்கப்பட்டு புறம் காட்டி ஓடும் முஹம்மதியப் படைக்கு பெருத்த சேதம் கொடுக்காமல் இருந்துள்லனர் ஹிந்து அரசர்கள்.இதனால்,முஹம்மதியர்கள்,தங்கள் படையை பலப்படுத்திக்கொண்டு மறுபடியும் தாக்குதல் நடத்த வழிவகுத்தது.தோற்று ஓடு முஹம்மதிய படையினரை பிந்தொடர்ந்து அவர்களை முற்றிலும் அழித்திருந்தால், அவர்கள் இந்தியாவின் மீது தாக்குதல்களை நடத்தியிருக்க மாட்டார்கள்.மேலும், முஹம்மதியர்களின் சூழ்ச்சிகளை ஆழமாக யோசிக்காமல்,அவர்களை நம்பியது ஒரு பெரும் முட்டாள் தனம் தான்.எல்லாத்தையும்விட, முஹம்மது கோரியின் காலத்தில் மூன்று வலுவான ஹிந்து ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன.அவை சௌஹன்,சாலுக்கியர் மற்றும் காஹதவாத்துக்கள்.இவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால், பஞ்சப்,முல்தான்,சிந்து போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துள்ள முஹமதிய மிலேச்சர்களை மட்டுமல்ல,ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த கஜ்னவி (Ghaznavid) மற்றும் கூரித்(Ghurid) முஹம்மதிய அரசுக்களையும் அழித்தொழித்திருக்க முடியும்.ஆனால் அவர்களோ தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர். முஹம்மதிய தாக்குதல்கள் நடந்தப் போதும்,உதவிப் படை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.இதுவே கோரிக்கு சாதகமாக இருந்தது.

உதவிய நூல்கள் :

1. World Famous Wars and Battles
2.Heroic Hindu Resistance to Muslim Invaders
Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்